Skip to content
Home » மாநிலம் » Page 8

மாநிலம்

மணிப்பூர் நிலவரம் மோசமாகி வருகிறது.. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு தகவல்…

மணிப்பூரில் மெய்தி, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த… Read More »மணிப்பூர் நிலவரம் மோசமாகி வருகிறது.. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு தகவல்…

பள்ளி மாணவி பலாத்கார வீடியோ ஆன்லைனில் விற்பனை.. கேரள இளம் தம்பதி கைது…

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா காஞ்சிரோடு பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (31). கடந்த வருடம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு 15 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம்… Read More »பள்ளி மாணவி பலாத்கார வீடியோ ஆன்லைனில் விற்பனை.. கேரள இளம் தம்பதி கைது…

புகைப்படம் எடுத்து முதியவரிடம் ரூ.11 லட்சம் சீரியல் நடிகை மோசடி..

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பட்டா பகுதியை சேர்ந்தவர் 75 வயது முதியவர். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். கேரள பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வில் உள்ளார். இவர் வாடகைக்கு வீடு தேடிக்கொண்டு இருந்தார். அப்போது… Read More »புகைப்படம் எடுத்து முதியவரிடம் ரூ.11 லட்சம் சீரியல் நடிகை மோசடி..

மணிப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சிஆர்பிஎப் அதிகாரி சஸ்பெண்ட்…

மணிப்பூரில் பெரும்பான்மை இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர அங்கு துணை ராணுவ படையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எல்லை பாதுகாப்பு படைவீரர் ஒருவர் இளம்பெண்… Read More »மணிப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சிஆர்பிஎப் அதிகாரி சஸ்பெண்ட்…

தம்பியை கொன்று அக்காளை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு மரண தண்டனை..

கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள ஆனச்சால் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார் (50). கூலித் தொழிலாளியான இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 2 வருடங்களுக்கு… Read More »தம்பியை கொன்று அக்காளை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு மரண தண்டனை..

2000 கிலோ தக்காளி லாரியை கடத்திய தம்பதி கைது…

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் நகரில் இருந்து கோலார் சந்தைக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான சுமார் 2,000 கிலோ தக்காளியை ஏற்றிச் சென்ற லாரியின் பின்னால் வந்த காரில் மோதிய கும்பல் லாரியின்… Read More »2000 கிலோ தக்காளி லாரியை கடத்திய தம்பதி கைது…

கேரள திருநங்கை தம்பதி ஐகோர்ட்டில் வழக்கு….

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் ஜியா பாவல், ஜஹாத். திருநங்கைகளான இவர்கள் பள்ளி படிக்கும் போதிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 3 ஆண்டுகளாக… Read More »கேரள திருநங்கை தம்பதி ஐகோர்ட்டில் வழக்கு….

எங்களது தேவை போகவே தமிழகத்திற்கு தண்ணீர்.. டி.கே.சிவகுமார் கறார்..

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் நேற்று சந்தித்தார். அப்போது, காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக… Read More »எங்களது தேவை போகவே தமிழகத்திற்கு தண்ணீர்.. டி.கே.சிவகுமார் கறார்..

மணிப்பூரை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்திய 40 பேர்

  • by Senthil

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள், நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்திலும்… Read More »மணிப்பூரை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்திய 40 பேர்

கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் ராகுல்காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை..

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் இறுதிச்சடங்கு கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி புனித ஜார்ஜ் ஆர்ததோடக்ஸ் தேவாலயத்தில் நடந்தது. அதில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அவர் கேரளாவில் தங்கியிருந்து ஆயுர் வேத சிகிச்சை பெற… Read More »கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் ராகுல்காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை..

error: Content is protected !!