Skip to content
Home » இந்தியா » Page 104

இந்தியா

ரவீந்திரநாத் வழக்கில்… உச்சநீதிமன்றத்தில் தங்கதமிழ்ச்செல்வன் கேவியட் மனு

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வேட்பு மனுவில் சொத்துக்கள்,… Read More »ரவீந்திரநாத் வழக்கில்… உச்சநீதிமன்றத்தில் தங்கதமிழ்ச்செல்வன் கேவியட் மனு

அமலாக்கத்துறை இயக்குனர் மிஸ்ராவுக்கு கட்டாய ஓய்வு…. உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Senthil

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு மூன்று முறை அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்… Read More »அமலாக்கத்துறை இயக்குனர் மிஸ்ராவுக்கு கட்டாய ஓய்வு…. உச்சநீதிமன்றம் அதிரடி

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி போட்டியா?

  • by Senthil

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில்  பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை தொடங்கி நடந்து வருகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,… Read More »ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி போட்டியா?

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்…. வாக்கு எண்ணிக்கை…..மம்தா கட்சி முன்னிலை

  • by Senthil

மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 8-ந்தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 22 ஜில்லா பரிஷத் 9,730 பஞ்சாயத்து சமிதி 63,229 கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட மொத்தம் 73,887 பதவிகளுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இந்த… Read More »மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்…. வாக்கு எண்ணிக்கை…..மம்தா கட்சி முன்னிலை

மத்திய அரசு வக்கீலுடன்…….கவர்னர் ரவி ஆலோசனை

  • by Senthil

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்தார். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்த அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக கவர்னர்… Read More »மத்திய அரசு வக்கீலுடன்…….கவர்னர் ரவி ஆலோசனை

உள்ளாட்சித்தேர்தல்… மே.வங்கத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் கடந்த 8-ந்தேதி நடந்தது. பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. ஓட்டு பெட்டிகள் எரிப்பு,… Read More »உள்ளாட்சித்தேர்தல்… மே.வங்கத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை

293 பேரை பலி வாங்கிய ஒரிசா ரயில் விபத்து… 3 பொறியாளர்கள் கைது..

கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பாஹாநாகா பஜார் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 293 பேர் உயிரிழந்தனர். மனிதத் தவறால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு… Read More »293 பேரை பலி வாங்கிய ஒரிசா ரயில் விபத்து… 3 பொறியாளர்கள் கைது..

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏக்கள்….தட்டிக்கேட்ட காங். சஸ்பெண்ட்

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜடாப் லால் நாத், தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக்… Read More »சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏக்கள்….தட்டிக்கேட்ட காங். சஸ்பெண்ட்

மேகதாது அணை கட்டப்படும்…கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

கர்நாடகாவில்  நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை முதல்வரும் நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்தார். முன்னதாக, 2013 முதல் 2018 வரை 6 பட்ஜெட்டுகளை அவர்… Read More »மேகதாது அணை கட்டப்படும்…கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

குஜராத் ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி…. உச்சநீதிமன்றத்தில் ராகுல் அப்பீல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கர்நாடக மாநிலம் கோலாரில் பேசும்போது மோடி குறித்து அவதூறாக பேசினாராம். இது தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தியதாக குஜராத்தை சேர்ந்த மோடி சமூகத்தை… Read More »குஜராத் ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி…. உச்சநீதிமன்றத்தில் ராகுல் அப்பீல்

error: Content is protected !!