Skip to content
Home » இந்தியா » Page 119

இந்தியா

மிரட்டல்…….ட்விட்டர் முன்னாள் சிஇஓ…. மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தினர். கடந்த 2020-2021 ம் ஆண்டு ஓராண்டுக்கு மேல் விவசாயிகளின் போராட்டம் நீடித்தது. இதையடுத்து விவசாயிகளின்… Read More »மிரட்டல்…….ட்விட்டர் முன்னாள் சிஇஓ…. மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

ம.பியில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் பிரியங்கா…. பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்

பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகத்தில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றிய தலைமையில் அக்கட்சியின் தேர்தல் பிரசாரம் நேற்று தொடங்கியது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில்… Read More »ம.பியில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் பிரியங்கா…. பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்

பிபர்ஜாய் புயல்….. 15ம் தேதி மாலையில் குஜராத்தில் கரையை கடக்கும்…..

  • by Senthil

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, ‘பிபர்ஜாய்’ என்ற தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. நேற்று குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு 320 கி.மீ. தென்மேற்கில் புயல் மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து, மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடக்கு… Read More »பிபர்ஜாய் புயல்….. 15ம் தேதி மாலையில் குஜராத்தில் கரையை கடக்கும்…..

70ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை…. பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

  • by Senthil

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு… Read More »70ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை…. பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Senthil

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

ஆந்திரா….லாரி மீது கார் மோதல்…. குழந்தை உள்பட 6 பேர் பலி

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு புறப்பட்ட கார் நல்லஜர்லா மண்டல் அனந்தபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற லாரி மீது… Read More »ஆந்திரா….லாரி மீது கார் மோதல்…. குழந்தை உள்பட 6 பேர் பலி

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ரிசல்ட்

இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 28ம் தேதி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் http://www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் விபரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் சந்தேகங்களுக்கு 011-23385271, 011-23098543… Read More »யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ரிசல்ட்

பிபோர்ஜாய்….. சூப்பர் புயலாக மாறியது…..முன்னெச்சரிக்கை…. பிரதமர் மோடி ஆலோசனை

அரபிக் கடலில் மையம் கொண்டிருந்தது பிபோர்ஜாய் புயல். இந்த புயல் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக மாறியது. தற்போது சூப்பர் புயலாக பைபர்ஜோய் உருவெடுத்துள்ளது. இப்புயல் ஜூன் 15-ந் தேதியன்று குஜராத்-… Read More »பிபோர்ஜாய்….. சூப்பர் புயலாக மாறியது…..முன்னெச்சரிக்கை…. பிரதமர் மோடி ஆலோசனை

மாணவர்களுக்கு நோ பேக் டே…. தெலங்கானா மாநிலம் அறிமுகம்

  • by Senthil

மாணவர்களின் தோள் பையின் எடை அதிகரிப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள் பட்டை வலி மற்றும் முதுகு எலும்பு வளைத உள்ளிட்ட  உடல்நல பாதிப்புகள் உண்டாகின்றன. தவறான தோள் பையை பயன்படுத்துவது மற்றும் தோள்… Read More »மாணவர்களுக்கு நோ பேக் டே…. தெலங்கானா மாநிலம் அறிமுகம்

மக்களுக்கு அதிக நன்மை செய்தது யார்? பிரதமர் மோடிக்கு, கெஜ்ரிவால் சவால்

  • by Senthil

டில்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில், அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யும் அதிகாரம், மாநில அரசுக்குத்தான் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனால், அதை நீர்த்துப்போக செய்யும் வகையில், அந்த… Read More »மக்களுக்கு அதிக நன்மை செய்தது யார்? பிரதமர் மோடிக்கு, கெஜ்ரிவால் சவால்

error: Content is protected !!