Skip to content
Home » இந்தியா » Page 183

இந்தியா

நம்பிக்கையுடன் வரும் மக்களுக்காக பணியாற்றுங்கள்….மதுரை கள ஆய்வில் முதல்வர் பேச்சு

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரையில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.… Read More »நம்பிக்கையுடன் வரும் மக்களுக்காக பணியாற்றுங்கள்….மதுரை கள ஆய்வில் முதல்வர் பேச்சு

சிக்கிம் …. இயற்கை மாநிலம்….உலகசாதனை

  • by Senthil

சிக்கிம் மாநிலத்தில், ரசாயனம் மற்றும் பூச்சி கொல்லிகள் கலப்பு இன்றி இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக சிக்கிமில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சிக்கிம் மாநிலம், லண்டனில்… Read More »சிக்கிம் …. இயற்கை மாநிலம்….உலகசாதனை

உ.பி. எம்.எல்.ஏ.கொலை வழக்கு ,,ரவுடி என்கவுன்டர்

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள தூமன்கஞ்ச் பகுதியில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி அன்று நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மாநிலத்தின் பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற… Read More »உ.பி. எம்.எல்.ஏ.கொலை வழக்கு ,,ரவுடி என்கவுன்டர்

படப்பிடிப்பில்…… அமிதாப்பச்சன் காயம்

இந்தி திரையுலகில் பிக் பி என அழைக்கப்படும் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சன் புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதற்காக ஐதராபாத் நகரில் படப்பிடிப்பு… Read More »படப்பிடிப்பில்…… அமிதாப்பச்சன் காயம்

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு….

பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக… Read More »லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு….

திரிபுரா முதல்வர் தேர்வில் சிக்கல்…. பா.ஜ. மேலிட தலைவர் விரைந்தார்

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் சென்ற 2-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. 32 இடங்களில்… Read More »திரிபுரா முதல்வர் தேர்வில் சிக்கல்…. பா.ஜ. மேலிட தலைவர் விரைந்தார்

அந்தமானில் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய… Read More »அந்தமானில் நிலநடுக்கம்

நாகர்கோவிலில் இன்று……தோள்சீலை போராட்ட 200ம் ஆண்டுபொதுக்கூட்டம்….ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு

200 ஆண்டுகளுக்கு முன் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் சில சமூகத்தை சேர்ந்த பெண்கள் தோள்சீலை அணியக்கூடாது என்ற நடைமுறை இருந்தது. இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1822-ம் ஆண்டு தோள்சீலை அணியும் போராட்டத்தை… Read More »நாகர்கோவிலில் இன்று……தோள்சீலை போராட்ட 200ம் ஆண்டுபொதுக்கூட்டம்….ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு

டோனி, அபிஷேக் பச்சன் பெயரில் கிரிடிட் கார்டு வாங்கிய கும்பல்…

மகாராஷ்டிரா மாநிலம், புனேயை தலைமையிடமாக கொண்டு  செயல்படும், ‘பின்டெக்’ என்ற நிறுவனம், ‘ஒன் கார்டு’ என்ற பெயரில் கிரிடிட்  கார்டுகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் டில்லியை சேர்ந்த ஒரு கும்பல் போலி  ஆவணங்களின்… Read More »டோனி, அபிஷேக் பச்சன் பெயரில் கிரிடிட் கார்டு வாங்கிய கும்பல்…

சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்…

  • by Senthil

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. இவர் இன்று திடீரென டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது… Read More »சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்…

error: Content is protected !!