Skip to content
Home » இந்தியா » Page 187

இந்தியா

ரூ.1 சில்லறை தராத கண்டக்டர்..ரூ.2 ஆயிரம் அபராதம்

கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் குடிமக்களின் அடிப்படை சட்டங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய படமாக அமைந்திருந்தது. அந்த படத்தில் ஒரு காட்சியில் பஸ்சில் பயணம் செய்யும் பயணி ஒருவருக்கு… Read More »ரூ.1 சில்லறை தராத கண்டக்டர்..ரூ.2 ஆயிரம் அபராதம்

உத்தரகாண்டில் நிலநடுக்கம்

  • by Senthil

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. டில்லி புறநகர்… Read More »உத்தரகாண்டில் நிலநடுக்கம்

ஈரோடு தேர்தல் …துணை தேர்தல் ஆணையர் தலைமையில் இன்றுமுக்கிய ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வருகிறது.  இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல்… Read More »ஈரோடு தேர்தல் …துணை தேர்தல் ஆணையர் தலைமையில் இன்றுமுக்கிய ஆலோசனை

டில்லி மேயர் தேர்தல் … ஆம் ஆத்மி வெற்றி

  • by Senthil

டில்லி மேயர் தேர்தல் இன்றுநடந்தது. மொத்தம் 266 வாக்குகள் பதிவானது. இதில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்  ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  இவைர எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ. வேட்பாளர்ரேகா… Read More »டில்லி மேயர் தேர்தல் … ஆம் ஆத்மி வெற்றி

கிரிக்கெட்வீரர் மீது தாக்குதல் ஏன்? நடிகை பகீர் புகார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகுரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே  வந்தார். அப்போது, அங்கு வந்த… Read More »கிரிக்கெட்வீரர் மீது தாக்குதல் ஏன்? நடிகை பகீர் புகார்

6வயதுக்கு மேல் தான் 1ம் வகுப்பில் சேர்க்கணும் ….மத்திய அரசுஅதிரடி

குழந்தைகளை படிக்கவைத்து  பெரிய பதவிகளில் அமரவைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோருக்கும் உண்டு. இதனால் மழலைச்சொல்  மாறாத குழந்தைகளையும் பள்ளிகளுக்கு அனுப்புவதில் பெற்றோர் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.2வயது ஆகி விட்டாலே  பிளேஸ்கூல்  அனுப்புகிறார்கள்.… Read More »6வயதுக்கு மேல் தான் 1ம் வகுப்பில் சேர்க்கணும் ….மத்திய அரசுஅதிரடி

சென்னையில் திடீர் நில அதிர்வு

சென்னை அண்ணாசாலை, சென்னையின் அடையாளங்களுள்ஒன்று. சென்னையை காட்டவேண்டும்என்றால் ஒருகாலத்தில்அண்ணாசாலை எல்.ஐ.சி.கட்டிடத்தை தான் காட்டுவார்கள்.இந்த சாலை வர்த்தக நிறுவனங்கள், அரசு  அலுவலகங்கள் நிறைந்த பகுதியாகும்.இன்று மதியம்  திடீரென அண்ணாசாலையில் நிர அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.நில அதிர்வு… Read More »சென்னையில் திடீர் நில அதிர்வு

சட்டமன்றத்தில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்….ஜனாதிபதிமுர்மு பேச்சு

ஜனாதிபதி திரவுபதி முர்மு, 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் அருணாசலபிரதேசத்துக்கு சென்றார். 37-வது மாநில தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார். மாநில அரசு அளித்த வரவேற்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில், நேற்று அருணாசலபிரதேச… Read More »சட்டமன்றத்தில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்….ஜனாதிபதிமுர்மு பேச்சு

தாடியை எடுத்த 4 மாணவர்கள் சஸ்பெண்ட்…

உத்தரபிரதேச மாநிலம் ஷஹரன்பூரில் இஸ்லாமிய மத கல்வி நிறுவனம் உள்ளது. தலோல் உலோம் டியொபெண்ட் என்ற இஸ்லாமிய மத கல்வி நிறுவனத்தில் பல்வேறு மாணவர்கள் இஸ்லாமிய மத கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த… Read More »தாடியை எடுத்த 4 மாணவர்கள் சஸ்பெண்ட்…

பீர், பிரியாணி கேட்டு ராகிங்.. என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை…

ஆந்திர பிரதேசத்தில் நெல்லூர் மாவட்டத்தில் கவாலி என்ற இடத்தில் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இதில், இரண்டாம் ஆண்டு படித்து வந்த பிரதீப் என்ற மாணவர்  காலுகொலம்மாபேட்டை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு… Read More »பீர், பிரியாணி கேட்டு ராகிங்.. என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை…

error: Content is protected !!