Skip to content
Home » இந்தியா » Page 204

இந்தியா

பாய் பிரண்ட் இல்லாத மாணவிகள், கல்லூரி வர தடை…. ஒடிசாவில் புதிய அறிவிப்பு

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் எஸ்விஎம் என்ற தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நோட்டீஸ் பலகையில் கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் ஒட்டப்பட்ட நோட்டீஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நோட்டீசில் காதலர் தினமான… Read More »பாய் பிரண்ட் இல்லாத மாணவிகள், கல்லூரி வர தடை…. ஒடிசாவில் புதிய அறிவிப்பு

தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா…. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

  • by Senthil

தெலங்கானா மாநில தலைமைச்செயலகம்  ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்புவிழா பிப்ரவரி 17ம் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வரும்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு  தெலுங்கானா அரசு சார்பில் முதல்வர்  சந்திரசேகர… Read More »தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா…. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

டில்லியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்…. மக்கள் பீதி

  • by Senthil

தலைநகர் டில்லியில் இன்று  பிற்பகல் பல இடங்களில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகி இருந்தது.  நிலநடுக்கம் ஏற்பட்டதும் மக்கள் பயத்துடன்   வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.… Read More »டில்லியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்…. மக்கள் பீதி

மனைவி, மகளுக்கு மாதம் ரூ.1.30 லட்சம் ஜீவனாம்சம் வழங்க ஷமிக்கு கோர்ட் உத்தரவு

கொல்கத்தா இந்திய அணியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜஹான் ஷமி… Read More »மனைவி, மகளுக்கு மாதம் ரூ.1.30 லட்சம் ஜீவனாம்சம் வழங்க ஷமிக்கு கோர்ட் உத்தரவு

புதுவையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு … இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட்… பிப்3ல் தாக்கல்

புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ். பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும்… Read More »புதுவையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு … இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட்… பிப்3ல் தாக்கல்

குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்காத இளையராஜா

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். இந்த… Read More »குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்காத இளையராஜா

ஜேஇஇ நுழைவுத்தேர்வு இன்று துவங்கியது

  • by Senthil

என்ஐடி மற்றும் ஐஐடிகளில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான ஜேஇஇ (ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு) தேர்வு  நாடு முழுவதும் இன்று தொடங்கியது. 290 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வில் 8.5 லட்சம்… Read More »ஜேஇஇ நுழைவுத்தேர்வு இன்று துவங்கியது

ராஜஸ்தானில்…….அரசு வேலை போய்விடும் என பயந்து 3வது குழந்தையை கொன்ற தம்பதி கைது

ராஜ்ஸ்தானில் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் ஜவர்லால் மேக்வால் (வயது 36) இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்தநிலையில் அவரது மனைவி கர்ப்படைந்தார். சமீபத்தில் அவர்களுக்கு 3-வதாக குழந்தை பிறந்தது.… Read More »ராஜஸ்தானில்…….அரசு வேலை போய்விடும் என பயந்து 3வது குழந்தையை கொன்ற தம்பதி கைது

பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பயணி… விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்

சமீபகாலமாக விமானங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்து வருகிறது. குறிப்பாக, கடந்த நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பெண்… Read More »பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பயணி… விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்

11 குழந்தைகளுக்கு வீரதீர செயல் விருது….. ஜனாதிபதி வழங்கினார்

குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும், மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக… Read More »11 குழந்தைகளுக்கு வீரதீர செயல் விருது….. ஜனாதிபதி வழங்கினார்

error: Content is protected !!