Skip to content
Home » இந்தியா » Page 62

இந்தியா

திருச்சி ரயிலில் திடீர் தீ…. பயணிகள் தப்பினர்

  • by Senthil

திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம்  கங்கா நகர் செல்லும்   ஹம்சாபாத்   வாராந்திர எக்ஸ்பிரஸ் இன்று மதியம் குஜராத் மாநிலம்  வல்சாத் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது,  இன்ஜினுக்கு பின்னால் உள்ள 2 பெட்டிகளில் திடீரென… Read More »திருச்சி ரயிலில் திடீர் தீ…. பயணிகள் தப்பினர்

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரம் தொடங்கும்… இந்திய வானிலை மையம்

  • by Senthil

இந்தியாவில் வருகிற  25-ம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை விலகத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 17-ந்தேதி விலகத் தொடங்கி அக்டோபர் 15-க்குள்… Read More »வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரம் தொடங்கும்… இந்திய வானிலை மையம்

காவிரி நீர்……உச்சநீதிமன்ற உத்தரவை கண்டித்து மாண்டியாவில் இன்று பந்த்

உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மண்டியா மட்டுமின்றி மைசூரு, சாம்ராஜ்நகர்,… Read More »காவிரி நீர்……உச்சநீதிமன்ற உத்தரவை கண்டித்து மாண்டியாவில் இன்று பந்த்

அண்ணாமலையை பற்றி புகார் செய்ய அதிமுக தலைவர்கள் டில்லி விரைவு

  • by Senthil

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு நாளும், அதிமுக தலைவர்களை  தாக்கிப்பேசுவதையும்,  அவர்களது புகழுக்கு களங்கம் விளைவிப்பதையும் மட்டுமே வேலையாக செய்து வருகிறார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், … Read More »அண்ணாமலையை பற்றி புகார் செய்ய அதிமுக தலைவர்கள் டில்லி விரைவு

ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு…. நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கவில்லை…. முதல்வர்கேள்வி

‘ஸ்பீக்கிங் பார் இந்தியா’ என்ற தலைப்பில் ஆடியோ பதிவு மூலம் தமிழக மக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி வருகிறார். அண்மையில் அவரது முதலாவது ஆடியோ உரை வெளியான நிலையில், இன்று 2-வது உரை வெளியாகி… Read More »ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு…. நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கவில்லை…. முதல்வர்கேள்வி

தீபாவளிக்கு 2 மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும்….. உச்சநீதிமன்றம்

இந்தியாவின் மிக முக்கிய பண்டிகை  தீபாவளி.   இந்த பண்டிகை கொண்டாட்டங்களில் பட்டாசுகளும் முக்கிய இடம் பிடித்து வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.  இந்த… Read More »தீபாவளிக்கு 2 மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும்….. உச்சநீதிமன்றம்

விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் பெற முடியவில்லை… இஸ்ரோ….

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இது… Read More »விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் பெற முடியவில்லை… இஸ்ரோ….

காலில் விழுந்த வானதி…. கடிந்து கொண்ட பிரதமர் மோடி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும், அனைத்து கட்சிகள் உறுப்பினர்களுடன் ஏகபோக ஆதரவுடன்… Read More »காலில் விழுந்த வானதி…. கடிந்து கொண்ட பிரதமர் மோடி

பெண் போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்…. ஆசிரியைகள் மீது வழக்

 தெலங்கானா மாநிலம்  அடிலாபாத்தை சேர்ந்த  அங்கன்வாடி ஆசிரியைகள் நேற்றுஅங்குள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  சம்பள உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடிகளுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட… Read More »பெண் போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்…. ஆசிரியைகள் மீது வழக்

குடும்பத்தினர் முன்னிலையில் 3 பெண்கள் பலாத்காரம்…. அரியானாவில் கும்பல் அட்டகாசம்

பாஜக ஆட்சி நடைபெறும் அரியானா மாநிலம் பானிபட்டில், திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்கள், கத்திகள்,  கொடூர ஆயுதங்கள்  ஆகியவற்றுடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்தது. வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் பெண்களை தவிர்த்து… Read More »குடும்பத்தினர் முன்னிலையில் 3 பெண்கள் பலாத்காரம்…. அரியானாவில் கும்பல் அட்டகாசம்

error: Content is protected !!