Skip to content
Home » இந்தியா » Page 60

இந்தியா

திருப்பதி….சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவுபெற்ற பிரம்மோற்சவம்

  • by Senthil

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ நாட்களில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.பிரம்மோற்சவ… Read More »திருப்பதி….சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவுபெற்ற பிரம்மோற்சவம்

கேரளா…ராணுவ வீரரை தாக்கி முதுகில் பிஎப்ஐ என எழுதிய மர்ம நபா்கள்

  • by Senthil

கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அவரை மர்ம கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி உள்ளது. இதுபற்றி அவர் உள்ளூர் போலீசில் புகார்… Read More »கேரளா…ராணுவ வீரரை தாக்கி முதுகில் பிஎப்ஐ என எழுதிய மர்ம நபா்கள்

மணிப்பூரில் அடங்கல கலவரம்…..கடத்தப்பட்ட 2 மாணவர்கள் கொலை

மணிப்பூரில் 5 மாதங்களாக  மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும்… Read More »மணிப்பூரில் அடங்கல கலவரம்…..கடத்தப்பட்ட 2 மாணவர்கள் கொலை

மன்மோகன் சிங்… பிறந்தநாள் …. பிரதமர் மோடி வாழ்த்து

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 91வது  பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அவருக்கு சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்ட  கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து… Read More »மன்மோகன் சிங்… பிறந்தநாள் …. பிரதமர் மோடி வாழ்த்து

காவிரி விவகாரம்…..கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு …. தமிழக விவசாயிகள் கடும் எச்சரிக்கை

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் போராட்டம் தீவிரம்… Read More »காவிரி விவகாரம்…..கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு …. தமிழக விவசாயிகள் கடும் எச்சரிக்கை

காவிரி நீர் தர எதிர்ப்பு…..பெங்களூருவில் முழு அடைப்பு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கா்நாடக அரசு ஆண்டு தோறும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீர் தமிழகத்திற்கு தர வேண்டும்.  ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு கர்நாடகத்தில் மழை இல்லை எனக்கூறி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்ததது.… Read More »காவிரி நீர் தர எதிர்ப்பு…..பெங்களூருவில் முழு அடைப்பு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடகத்தில் நாளை பந்த்…. லாரிகளை இயக்க வேண்டாம் என அறிவிப்பு

காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளை நாளை இயக்க வேண்டாம் என மாநில… Read More »கர்நாடகத்தில் நாளை பந்த்…. லாரிகளை இயக்க வேண்டாம் என அறிவிப்பு

புதுவை பாஜக தலைவர் அதிரடி மாற்றம்

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக தற்போது சாமிநாதன் உள்ளார். இவரை அதிரடியாக மாற்றிவிட்டு புதிய தலைவராக  செல்வகணபதி எம்.பியை  பாஜக நியமித்து உள்ளது.  பாஜக தேசிய தலைவர் நட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்த… Read More »புதுவை பாஜக தலைவர் அதிரடி மாற்றம்

கடன் விவகாரம்… பெண்ணை நிர்வாணமாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்

  • by Senthil

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் ரூ.9,000 கடனுக்கு ரூ 1,500 வட்டி கட்டத் தவறியதால் பட்டியலினப்பெண்ணை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து டி.எஸ்.பி., பதுஹா… Read More »கடன் விவகாரம்… பெண்ணை நிர்வாணமாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்

நெடுஞ்சாலை டெண்டரில் எடப்பாடி ரூ.4 ஆயிரம் கோடி முறைகேடு….உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைப்பு

முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரை விசாரிக்க கோரி தி.மு.க. அமைப்பு செயலாளர்… Read More »நெடுஞ்சாலை டெண்டரில் எடப்பாடி ரூ.4 ஆயிரம் கோடி முறைகேடு….உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!