Skip to content
Home » இந்தியா » Page 59

இந்தியா

மனைவி, 2 மகள்கள் சுட்டுக்கொலை…. வெறிபிடித்த போலீஸ்காரர் தற்கொலை

  • by Senthil

ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் உள்ள காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றியவர்  போலீஸ்காரர் வெங்கடேஷ்வரலு. கடப்பாவில் உள்ள கூட்டுறவு காலனியில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வெங்கடேஷ்வரலு வசித்து வந்தார். நேற்று இரவு பணி… Read More »மனைவி, 2 மகள்கள் சுட்டுக்கொலை…. வெறிபிடித்த போலீஸ்காரர் தற்கொலை

நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்

  • by Senthil

நாகப்பட்டினம் துறைமுகத்தை நவீனப்படுத்த மத்திய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதி கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் குடியுரிமை பெறுவது, மருத்துவ… Read More »நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்

திருப்பதியில் வரும் 15ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. இதில் கடந்த செப்டம்பர் 18-ம்தேதி முதல் 26-ம் தேதி வரை வருடாந்திரபிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், வருகிற 15-ம்… Read More »திருப்பதியில் வரும் 15ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்

அமைச்சர் ரோஜா நிர்வாண படத்தில் நடித்தாரா? ஆந்திர அரசியலில் பரபரப்பு

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர்  நடிகை ரோஜா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.   தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமைச்சரவையில்  ரோஜா அமைச்சராக உள்ளார். தெலுங்கு தேசம் கட்சியையும், குறிப்பாக … Read More »அமைச்சர் ரோஜா நிர்வாண படத்தில் நடித்தாரா? ஆந்திர அரசியலில் பரபரப்பு

நடிகை குஷ்புவுக்கு கேரள கோயிலில் சிறப்பு பூஜை

  • by Senthil

பிரபல தமிழ் நடிகை  குஷ்பு. இவர் பாஜகவில் உள்ளார்.  கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் நடிகை குஷ்புவுக்கு  சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது, இந்த கோவிலில் வருடந்தோறும் ஒரு… Read More »நடிகை குஷ்புவுக்கு கேரள கோயிலில் சிறப்பு பூஜை

டில்லி ஆம் ஆத்மி எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ஆக இருப்பவர் சஞ்சய் சிங். 2021-22 ஆம் ஆண்டிற்கான டில்லி அரசாங்கத்தின் கலால் கொள்கை மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்க அனுமதித்ததாகவும், அதற்கு லஞ்சம் கொடுத்ததாகக்… Read More »டில்லி ஆம் ஆத்மி எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சிக்கிமில் பயங்கர வெள்ளம்…. 23 ராணுவ வீரர்கள் கதி என்ன?

  • by Senthil

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் உள்ள தீஸ்தா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில்  23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களை… Read More »சிக்கிமில் பயங்கர வெள்ளம்…. 23 ராணுவ வீரர்கள் கதி என்ன?

சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட ரூ.38 கோடி.. நியூஸ்கிளிக் அலுவலகத்திற்கு சீல்..

டில்லி என்சிஆர் பகுதியில் ‘நியூஸ்கிளிக்’ என்ற இணைய ஊடக செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த செய்தி நிறுவனமானது சீனாவுக்கு ஆதரவான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதையடுத்து அந்த நிறுவனத்தின் பணப்பரிமாற்ற விவகாரங்களை… Read More »சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட ரூ.38 கோடி.. நியூஸ்கிளிக் அலுவலகத்திற்கு சீல்..

மீண்டும் அதிமுக கூட்டணியா? ராஜினாமா செய்வேன்…..மேலிட தலைவர்களிடம் அண்ணாமலை உறுதி

பாஜகவுடான   கூட்டணியை முறித்துக்கொள்வதாக  அதிமுக அறிவித்ததை தொடர்ந்து  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டில்லிக்கு அழைக்கப்பட்டார்.  அங்கு  மத்திய அமைச்சர்கள் அமித்ஷா,  நிர்மலா சீத்தாராமன்,  கட்சியின் தேசிய தலைவர் நட்டா உள்பட பலரை சந்தித்து … Read More »மீண்டும் அதிமுக கூட்டணியா? ராஜினாமா செய்வேன்…..மேலிட தலைவர்களிடம் அண்ணாமலை உறுதி

அமிர்தசரஸ் பொற்கோவிலில்….. ராகுல் காந்தி சேவை

  • by Senthil

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தி எம்.பி.  2 நாள் பயணமாக  பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் சென்றார். நேற்று அவர்  சீக்கியர்களின் புனித தலமாக பொற்கோவிலில் வழிபாடு நடத்தினார்.அதனை தொடர்ந்து அங்குள்ள உணவுக் கூடத்தில்… Read More »அமிர்தசரஸ் பொற்கோவிலில்….. ராகுல் காந்தி சேவை

error: Content is protected !!