Skip to content
Home » தமிழகம் » Page 1062

தமிழகம்

தாலிகட்டும் நேரத்தில் புகுந்த போலீஸ்….தஞ்சை சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

கரூர் மாவட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் பாலு என்கிற பாலகிருஷ்ணன்(22),  இவருக்கும், தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவி ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.  இவர்களது… Read More »தாலிகட்டும் நேரத்தில் புகுந்த போலீஸ்….தஞ்சை சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

5 ½ அடி கட்டுவிரியன் பாம்புடன் முதியவர் அலைக்கழிப்பு….

கரூர் அடுத்துள்ள வெங்கமேடு விவிஜி நகர் பகுதியினை சார்ந்தவர் லோகநாதன் ( 60). இவர் தனது வீட்டின் அருகே உள்ள பூங்குயில் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சந்தில் விஷம் கொண்ட விரியன்… Read More »5 ½ அடி கட்டுவிரியன் பாம்புடன் முதியவர் அலைக்கழிப்பு….

கணவனை கொல்ல முயற்சி… சீரியல் நடிகை, கள்ளக்காதலன் கைது

  • by Senthil

பொள்ளாச்சியில் சீரியல் நடிகை கணவரை கொலை செய்ய நண்பருடன் திட்டம் தீட்டியதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை மற்றும் நண்பர் கைது.. கோவை மாவடடம் பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன்… Read More »கணவனை கொல்ல முயற்சி… சீரியல் நடிகை, கள்ளக்காதலன் கைது

ஆன் லைன் ரம்மி…மணப்பாறை இளைஞர் தற்கொலை…. ரம்மி சாவு 49 ஆனது

  • by Senthil

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அஞ்சல்காரன்பட்டியை  சேர்ந்தவர் விலசன்(26) இவர் கோவையில் டீக்கடையில் வடை, பஜ்ஜி போடும் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.  கடந்த 3 தினங்களுக்கு முன் சொந்த ஊரான சவேரியர்புரம் வந்திருந்தார்.… Read More »ஆன் லைன் ரம்மி…மணப்பாறை இளைஞர் தற்கொலை…. ரம்மி சாவு 49 ஆனது

வக்கீல் வெட்டிக்கொலை.. ரவுடி கும்பல கைவரிசை…?

  • by Senthil

சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (33). இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகும். இவர், சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். ஜெய்கணேசுக்கு திருணமாகி முருகேஸ்வரி… Read More »வக்கீல் வெட்டிக்கொலை.. ரவுடி கும்பல கைவரிசை…?

சட்டசபையில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம்…

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நாளை சட்டமன்றத்தில் நாளை இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். நாளை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கருப்பு உடை அணிந்து வர உள்ள காங்கிரஸ்… Read More »சட்டசபையில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம்…

ஏ.சி. சிலிண்டர் வெடித்து இளைஞர் பலி.. தஞ்சையில் பயங்கரம்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், பகுதியை சேர்ந்த மணிமாறன். இவருடைய வீட்டில் உள்ள ஏ.சி. பழுதானது. இதனையடுத்து  கும்பகோணத்தில் உள்ள தனியார் ஏஜென்சியில் பணியாற்றும் தாராசுரம் பகுதியை சேர்ந்த சேக்லாவுதீன்,24, கணேஷ்,23 ஆகிய… Read More »ஏ.சி. சிலிண்டர் வெடித்து இளைஞர் பலி.. தஞ்சையில் பயங்கரம்..

தஞ்சையில் ரவுடி வெட்டிக்கொலை .. 3 பேர் கைது..

தஞ்சை கரந்தை குதிரைக்கட்டி தெருவை சேர்ந்தவர் பிரதீப் (23). கஞ்சா வியாபாரி.  இவர் மீது திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு… Read More »தஞ்சையில் ரவுடி வெட்டிக்கொலை .. 3 பேர் கைது..

200 ஏக்கரில் சிப்காட்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்…

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் கரூர் கைத்தறி ஏற்றுமதித் துணி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்… Read More »200 ஏக்கரில் சிப்காட்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்…

2வது திருமணம் செய்ததால் ஆத்திரம்.. தந்தையை அடித்துக்கொன்ற மகன்..

பெரம்பலூர் பாரதிதாசன் நகர் முதல் தெருவில் வசித்து வருபவர்கள் ராமகிருஷ்ணன் – மலர் கொடி தம்பதியினர்.  ராமகிருஷ்ணன் சினிமா தியேட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் வெங்கடேசன்(24) என்ற மகன் உள்ளார் .… Read More »2வது திருமணம் செய்ததால் ஆத்திரம்.. தந்தையை அடித்துக்கொன்ற மகன்..

error: Content is protected !!