Skip to content
Home » தமிழகம் » Page 1141

தமிழகம்

மயிலாடுதுறையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழகத்தில் நிரந்தர பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி. ஐ.டி.யூ சங்கத்தினர்  இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.… Read More »மயிலாடுதுறையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

லைசென்சு இல்லாத துப்பாக்கி….அரியலூரில் 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் சிலர் நாட்டு துப்பாக்கி வைத்து சுற்றி திரிவதாகவும் பறவைகளை வேட்டையாடுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு… Read More »லைசென்சு இல்லாத துப்பாக்கி….அரியலூரில் 3 பேர் கைது

புதுகை அருகே பள்ளியில் முப்பெரும் விழா

புதுக்கோட்டை மாவட்டம்  ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நடந்தது. விழாவில் மாநில அளவில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, ஆண்டு விழா என… Read More »புதுகை அருகே பள்ளியில் முப்பெரும் விழா

சிவராத்திரி விழாவில்……ஜெயங்கொண்டம் சிறுமியின் நாட்டியம்

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார், சூர்யா தம்பதியரின் மூத்த மகள் ஓவியா (12) இவர் அரியலூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் ஆதித்யா பிர்லா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுவயது… Read More »சிவராத்திரி விழாவில்……ஜெயங்கொண்டம் சிறுமியின் நாட்டியம்

அரியலூர்…. குத்தகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் – கோயில் நிலங்களில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களுக்கு நிலத்திற்கான உரிமை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கோயில்… Read More »அரியலூர்…. குத்தகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பல்கலை யோகா போட்டி…. உருமு தனலட்சுமி கல்லூரி வெற்றி

  • by Senthil

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டிகள் திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது . இந்த போட்டியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்த போட்டியில்… Read More »பல்கலை யோகா போட்டி…. உருமு தனலட்சுமி கல்லூரி வெற்றி

பள்ளப்பட்டியில் வீடு புகுந்து நகை கொள்ளை

  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி டி.எம். ஹெச். நகர் பகுதியை சேர்ந்தவர் ஹபிபுல்லா மனைவி ஹஜிதா ஜமீன்(30). இவர் கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டி விட்டு நாகப்பட்டினம் தர்காவிற்கு சென்றுள்ளார்.… Read More »பள்ளப்பட்டியில் வீடு புகுந்து நகை கொள்ளை

உள்ளாடைக்குள் ரூ.16 லட்சம் தங்க பசை…..திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து நேற்று  ஏர் இந்தியா விமானம் திருச்சி வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம்… Read More »உள்ளாடைக்குள் ரூ.16 லட்சம் தங்க பசை…..திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

உபயதுல்லா படத்திற்கு , முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில்  2 நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  இன்று  காலை 11.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு திமுக சார்பில் பிரமாண்ட… Read More »உபயதுல்லா படத்திற்கு , முதல்வர் ஸ்டாலின் மரியாதை

திருச்சி அருகே கார்கள் மோதல்…குழந்தை உள்பட 2 பேர் பலி

திருச்சி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி – பிறந்தநாள் விழாவிற்கு சென்ற போது ஏற்பட்ட சோகம். திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கரட்டாம்பட்டியை சேர்ந்தவர் மணி.  கொத்தனார் வேலை… Read More »திருச்சி அருகே கார்கள் மோதல்…குழந்தை உள்பட 2 பேர் பலி

error: Content is protected !!