Skip to content
Home » தமிழகம் » Page 1139

தமிழகம்

கரூர் சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றிய 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு…

  • by Senthil

கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் “ஆங்கில நண்பன்” என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவிகள் இருவர் ராயனூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,… Read More »கரூர் சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றிய 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு…

சென்னையில் நகை கொள்ளை விவகாரம்….. 2 பேர் கைது….

  • by Senthil

சென்னை பெரம்பூர் ஜெ எல் கோல்டு பேலஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பெரம்பூரில் கடந்த மாதம் 10ம் தேதி நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு ரூ. 5 கோடி மதிப்புள்ள… Read More »சென்னையில் நகை கொள்ளை விவகாரம்….. 2 பேர் கைது….

ஆன்லைன் ஆப்பில் கடன் பெற்ற நபர் தற்கொலை…

  • by Senthil

சென்னை, தாம்பரம் அருகே ஆன்லைன் ஆப் மூலமாக வினோத் குமார் கடன் பெற்றுள்ளார்.  பல்வேறு ஆன்லைன் செயலிகளில் ரூ. 20 லட்சம் கடன் பெற்றிருந்த நிலையில், திருப்பி செலுத்த முடியாமல் மனஉளைச்சலில் இருந்த வினோத்… Read More »ஆன்லைன் ஆப்பில் கடன் பெற்ற நபர் தற்கொலை…

கரூரில் இன்று அமைச்சர் உதயநிதி.. ஏற்பாடுகள பாருங்க.. படங்கள்..

கரூரில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிளில் கலந்து கொள்வதற்காக திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று இரவு நாமக்கல்லில்… Read More »கரூரில் இன்று அமைச்சர் உதயநிதி.. ஏற்பாடுகள பாருங்க.. படங்கள்..

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…..பெரம்பலூரில் போதை ஆசாமி கைது….

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மூக்கன் மகன் பால்ராஜ் (49). இவர் நேற்று முன்தினம் பரவாய் கிராமத்தில் மது அருந்தி விட்டு அதே கிராமத்தை சேர்ந்த பெண்… Read More »மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…..பெரம்பலூரில் போதை ஆசாமி கைது….

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 700 காளைகள் 375 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

  • by Senthil

ஆண்டுதோறும் தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு திருவிழா நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு விழாவை தஞ்சாவூர் கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதி மொழி வாசித்து தொடக்கி வைத்தார். உறுதிமொழியை மாடு பிடி… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 700 காளைகள் 375 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி….. தலைமை செயலக அலுவலர் கைது….

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக தலைமைச் செயலக அலுவலர் ரவி என்பவர் கைதுசெய்யப்பட்டு உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி….. தலைமை செயலக அலுவலர் கைது….

இன்றைய ராசிபலன் (04.03.2023)…

சனிக்கிழமை: ( 04.03.2023 ) நல்ல நேரம்   : காலை:  07.30-08.30, மாலை: 04.30-5.30 இராகு காலம் :  09.00-10.30 குளிகை  :   06.00-07.30 எமகண்டம் :  01.30-03.00 சூலம் :  கிழக்கு சந்திராஷ்டமம்:  மூலம், பூராடம்.… Read More »இன்றைய ராசிபலன் (04.03.2023)…

விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக உயர்வு…

  • by Senthil

தமிழகத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்தது. இதை தற்போது 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது மார்ச் 1 முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக உயர்வு…

கரூர் வந்த உதயநிதிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்பு…

கரூரில் நாளை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பதற்காக உதயநிதி இன்று மாலை… Read More »கரூர் வந்த உதயநிதிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்பு…

error: Content is protected !!