Skip to content
Home » தமிழகம் » Page 1329

தமிழகம்

ஆவின் நெய் விலை உயர்வு….

  • by Senthil

ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் உப பொருட்களான நெய். பால்பவுடர், பனீர், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், லஸ்ஸி, யோகர்ட், நறுமணப் பால் வகைகள். இனிப்புகள், ஐஸ்கிரீம், குல்பி, சாக்லேட் மற்றும்குக்கீஸ் வகைகள்… Read More »ஆவின் நெய் விலை உயர்வு….

நீரில் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்த எம்எல்ஏ…..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே சோமேஸ்வரபுரம், வீரமாங்குடி, தேவன்குடி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில்… Read More »நீரில் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்த எம்எல்ஏ…..

திருச்சியில் எஸ்பி தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு….

  • by Senthil

  திருச்சி லால்குடி நகர பகுதிகளில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் போதை விழிப்புணர்வு தொடர்பாக நேரிடையாக பொதுமக்களிடம் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட… Read More »திருச்சியில் எஸ்பி தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு….

திமுக அரசை குறை கூறுபவர்களுக்கு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி…..

  • by Senthil

கரூரில் மாநகரில் முக்கிய ரவுண்டானா பகுதிகளில் செயற்கை நீரூற்று அமைத்தல், புதிய பயணியர் நிழல் குடை அமைத்தல், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு சுற்றுச்சுவர் எழுப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை மின்சாரத்துறை… Read More »திமுக அரசை குறை கூறுபவர்களுக்கு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி…..

22 லட்ச ரூபாய் தங்க கட்டி மோசடி…2 பேர் கைது…

  • by Senthil

கோவை ஆர்.எஸ்.புரம் டி.கே வீதியை சேர்ந்தவர் சுப்ரதா பாரிக். இவர் அதே பகுதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்கம் கூப்ளி பகுதியை சேர்ந்த தபஸ் சமந்தா என்பவர் ஆர்டரின்… Read More »22 லட்ச ரூபாய் தங்க கட்டி மோசடி…2 பேர் கைது…

சிறுமி பாலியல் வன்கொடுமை….வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

  • by Senthil

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தா.பொட்டகொல்லை வடக்கு தெருவைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் நாவரசு (20) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த… Read More »சிறுமி பாலியல் வன்கொடுமை….வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

அரியலூரில் நாளை பவர் கட்….

  • by Senthil

அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை  17.12.2022 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத்,… Read More »அரியலூரில் நாளை பவர் கட்….

ஜெகன்னா காலனி வீடுகள்… அமைச்சர் ரோஜா திறந்து வைத்தார்….

  • by Senthil

ஆந்திராவில் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்கும் வகையில் ஒய்.எஸ்.ஆர் ஜெகன்னா காலனிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒய்எஸ்ஆர் ஜெகன்னா காலனிகள் திட்டத்தின் கீழ், ஆந்திரப் பிரதேச அரசு மாநிலம்… Read More »ஜெகன்னா காலனி வீடுகள்… அமைச்சர் ரோஜா திறந்து வைத்தார்….

சட்டசபை கூட்டம் எப்போது?..

  • by Senthil

சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 17 – 19 ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது. அந்த கூட்டத் தொடரை கவர்னர் இன்று முடித்து வைத்துள்ளார். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல் வாரம்… Read More »சட்டசபை கூட்டம் எப்போது?..

இலவச கண் பரிசோதனை முகாம்….

  • by Senthil

கபிஸ்தலம் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் நடந்த முகாமில் மருத்துவக் குழுவினர் 200 பேருக்கு மேல் பரிசோதனை மேற்க்… Read More »இலவச கண் பரிசோதனை முகாம்….

error: Content is protected !!