Skip to content
Home » தமிழகம் » Page 1330

தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை…

  • by Senthil

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை…

1000 ரூபாய்- பொங்கல் தொகுப்பு டோக்கன் எப்போது?

வரும் பொங்கலுக்கு 2,19,14,073 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்கள் என மொத்தம் 2,19,33,342 பயனாளிகளுக்கு, தலா ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ… Read More »1000 ரூபாய்- பொங்கல் தொகுப்பு டோக்கன் எப்போது?

ஹெல்மெட்டை ஆட்டைய போடும் பெட்ரோல் பங்க் ஊழியர்… சிசிடிவி காட்சிகள்…

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள அலுவலகத்தின் முன்னர் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரில் வைத்திருந்த ஹெல்மெட்டை காணவில்லை என எழுந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி யில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது… Read More »ஹெல்மெட்டை ஆட்டைய போடும் பெட்ரோல் பங்க் ஊழியர்… சிசிடிவி காட்சிகள்…

இன்று 13 மாவட்டங்களில் கனமழை..

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே… Read More »இன்று 13 மாவட்டங்களில் கனமழை..

நேரு அரங்கம் சேதம்… வாரிசு நிறுவனத்திற்கு அபராதம் ? ..

விஜய் நடித்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் ரசிகர்கள் கூட்டம், கட்டுக்கடங்காமல் இருந்தது.… Read More »நேரு அரங்கம் சேதம்… வாரிசு நிறுவனத்திற்கு அபராதம் ? ..

பில்லு வரல.. இன்னைக்கும் ஒரு போஸ்டர்..

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்ச் விலை குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல்வாதிகளின் செய்தியாளர் சந்திப்பிலும் கூட இது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் பாஜகவின்… Read More »பில்லு வரல.. இன்னைக்கும் ஒரு போஸ்டர்..

அண்ணனால் மட்டுமே முடியும்… கோவையில் அமைச்சர் உதயநிதி பேச்சு…

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு  முதன் முதலாக நேற்று இரவு கோவை வந்தார். தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் புதிய செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணிக்கு அடிக்கல்… Read More »அண்ணனால் மட்டுமே முடியும்… கோவையில் அமைச்சர் உதயநிதி பேச்சு…

அமைச்சர் உதயநிதி கோவையில் ஆய்வுக்கூட்டம்..

  • by Senthil

தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக முழுவதும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோவை வந்த உதயநிதி ஸ்டாலின் நேரு விளையாட்டு… Read More »அமைச்சர் உதயநிதி கோவையில் ஆய்வுக்கூட்டம்..

கார் குண்டு வெடிப்பு… உக்கடத்தில் வைத்து என்ஐஏ விசாரணை..

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23ம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி… Read More »கார் குண்டு வெடிப்பு… உக்கடத்தில் வைத்து என்ஐஏ விசாரணை..

கோவையில் அமைச்சர் உதயநிதி… பிரமாண்ட ஏற்பாடு… படங்கள் ..

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு  முதன் முதலாக நேற்று இரவு கோவை வந்தார். தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில்  ஆய்வு மேற்கொள்கிறார்.  அதைத்தொடர்ந்து  கலெக்டர் அலுவலகத்தில் விளையாட்டு,… Read More »கோவையில் அமைச்சர் உதயநிதி… பிரமாண்ட ஏற்பாடு… படங்கள் ..

error: Content is protected !!