Skip to content
Home » தமிழகம் » Page 1348

தமிழகம்

நாய் குறுக்கே வந்ததால் விபத்து…. டூவீலரில் சென்ற கல்லூரி மாணவர் பலி….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் லோகேஸ்வரன்(17). இவர் மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே இன்று தேர்வினை முடித்துவிட்டு நண்பருடைய… Read More »நாய் குறுக்கே வந்ததால் விபத்து…. டூவீலரில் சென்ற கல்லூரி மாணவர் பலி….

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளர்வு….

  • by Senthil

நீதித்துறையை விமர்சனம் செய்ததாக, தானாக முன்வந்து பதிவு செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த செப்டம்பர்… Read More »சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளர்வு….

ரத சப்தமி & வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் சிறப்பு சுற்றுலா ரயில்…..

இந்திய இரயில்வே மற்றும் சவுத் ஸ்டார் ரயில் ஆந்திரப் பிரதேசத்தின் தெய்வீகத் தலங்களுக்கு ரத சப்தமி சிறப்பு சுற்றுலா ரயிலை வழங்குகிறது. இந்திய இரயில்வே மற்றும் M&C குழுமத்திற்கு இடையேயான பொது தனியார் கூட்டாண்மையான… Read More »ரத சப்தமி & வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் சிறப்பு சுற்றுலா ரயில்…..

பிரபாகரன் 68 வது பிறந்தநாள்… நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம்….

அரியலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாகரன் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர். ஜெயங்கொண்டம்… Read More »பிரபாகரன் 68 வது பிறந்தநாள்… நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம்….

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்…..

  • by Senthil

சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் தமிழக அரசால்  வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி இம்மாதம் வரை டோக்கன்கள் ஏற்கனவே… Read More »மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்…..

மரத்தில் கட்டி வைத்து வாலிபரை அடித்த 2 பேர் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள சேலத்தான் காடு பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர். இவர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் திருட்டு வழக்கில் சிறை சென்று வந்துள்ளார். இந்நிலையில்… Read More »மரத்தில் கட்டி வைத்து வாலிபரை அடித்த 2 பேர் கைது….

உதயநிதி அல்ல… அவரது மகன் வந்தாலும் வாழ்க என்று சொல்வோம்…..

  • by Senthil

சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு பங்கேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் கேஎன் நேரு பேசுகையில், தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் நாங்கள் சாதாரண ஆள். எங்களை… Read More »உதயநிதி அல்ல… அவரது மகன் வந்தாலும் வாழ்க என்று சொல்வோம்…..

வளர்ச்சி திட்டப்பணிகள்…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிலட்டூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்  அடிக்கல் நாட்டி துவக்கி… Read More »வளர்ச்சி திட்டப்பணிகள்…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

கிரகப்பிரவேசம் செய்த புது வீட்டில் 20 பவுன்- 2 லட்சம் கொள்ளை…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சேரன் நகர் மகாலட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி சந்திரன் தம்பதியினர். இவர்கள் இந்த பகுதியில் இடம் வாங்கி புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார் வீட்டு பணிகள் முடிந்த கடந்த… Read More »கிரகப்பிரவேசம் செய்த புது வீட்டில் 20 பவுன்- 2 லட்சம் கொள்ளை…

அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு….

தமிழக பள்ளிகளில் வரும் 24-ம் தேதி முதல் ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!