Skip to content
Home » தமிழகம் » Page 3

தமிழகம்

வாக்குப்பதிவு மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு… அரியலூர் கலெக்டர் ஆய்வு..

சிதம்பரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு என்னும் மையத்தில் உள்ள… Read More »வாக்குப்பதிவு மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு… அரியலூர் கலெக்டர் ஆய்வு..

கரூர் கோவில் திருவிழா…… வீச்சரிவாளுடன் ஒயிலாட்டம் ஆடிய துணை மேயர்

  கரூர் மாநகராட்சி ராயனூர் பகுதியில் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து அம்மனுக்கு புனிதத் தீர்த்தம் கொண்டு வருதலுடன்… Read More »கரூர் கோவில் திருவிழா…… வீச்சரிவாளுடன் ஒயிலாட்டம் ஆடிய துணை மேயர்

18 மாவட்டங்களில் இன்றும்-நாளையும் வெப்ப அலை வீசும்..

தமிழ்நாட்டில் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது.  அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்கி மே 28-ந் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும்.  தமிழ்நாட்டின் வட உள்… Read More »18 மாவட்டங்களில் இன்றும்-நாளையும் வெப்ப அலை வீசும்..

டூவீலர் மீது ஆட்டோ மோதி மின்வாரிய ஊழியர் பலி…..தஞ்சையில் பரிதாபம்..

தஞ்சை, நீலகிரி தெற்கு தோட்டம் சாரதா நகரை சேர்ந்தவர் உக்கிரபாண்டியன் (58). இவர் மின்சார வாரியத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்கள் முன்பு இவர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக… Read More »டூவீலர் மீது ஆட்டோ மோதி மின்வாரிய ஊழியர் பலி…..தஞ்சையில் பரிதாபம்..

கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை….. அரியலூரில் ஊராட்சி இயக்குனர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் , பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து  கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா, தலைமையில் நடந்த இந்த கூட்டத்துக்கு,  மாவட்ட… Read More »கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை….. அரியலூரில் ஊராட்சி இயக்குனர் ஆய்வு

வளைகாப்புக்கு சென்ற கர்ப்பிணி….. உளுந்தூர்பேட்டையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

சென்னையில் நேற்று  கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள்,… Read More »வளைகாப்புக்கு சென்ற கர்ப்பிணி….. உளுந்தூர்பேட்டையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

தேயிலை தோட்ட தொழிலாளர் மின்சார டவர் மீது ஏறி தர்ணா… கோவை அருகே பரபரப்பு

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் அமைந்துள்ள பாரீ ஆக்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் வீரமணி வயது 57 இவரது மனைவி ராணி அதே பகுதியில் கடந்த 37 ஆண்டுகளாக நிரந்தர பணியாளராக பணி செய்துள்ளார். தன்னுடைய… Read More »தேயிலை தோட்ட தொழிலாளர் மின்சார டவர் மீது ஏறி தர்ணா… கோவை அருகே பரபரப்பு

தமிழகத்தில் 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!…

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், சில மாவட்டங்களில் கோடை மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வகையில், நீலகிரி, ஏற்காடு மலையில் சில பகுதிகளிலும், அவிநாசியில் சில இடங்களிலும்… Read More »தமிழகத்தில் 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!…

திருச்சியில் இன்று 109.4 டிகிரி வெயில்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசுகிறது.  இன்னும் சில நாட்கள் இதே நிலை தான் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட திருச்சியில் 109.4 டிகிரி… Read More »திருச்சியில் இன்று 109.4 டிகிரி வெயில்

உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற அரியலூர் 9 வயது சர்வாணிகா…..

ஐரோப்பிய நாடான அல்பேனியா (Albania)வில் 25-04-2024 முதல் 29-04-2024 வரை நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப்( WORLD CADET RAPID CHESS CHAMPIONSHIP-2024) போட்டிகளில் Under-10 Rapid பிரிவில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா… Read More »உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற அரியலூர் 9 வயது சர்வாணிகா…..

error: Content is protected !!