Skip to content
Home » தமிழகம் » Page 4

தமிழகம்

இந்த 23 வகை நாய்களுக்கு தடை.. முழுவிபரம்..

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு… கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள்… Read More »இந்த 23 வகை நாய்களுக்கு தடை.. முழுவிபரம்..

கோடை வெப்ப அலை… உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை கலெக்டர் ஆய்வு…

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேரில்… Read More »கோடை வெப்ப அலை… உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை கலெக்டர் ஆய்வு…

தி.மு.க. சார்பில் 6 இடங்களில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு…

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இன்று தி.மு.க. மாநகரம் மத்திய மாவட்டம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாநகர செயலாளரும் மேயருமான சண். ராமநாதன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம்… Read More »தி.மு.க. சார்பில் 6 இடங்களில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு…

கோவையில் தாகத்தால் தள்ளாடும் பறவைகள்…. தண்ணீர் தரும் பறவை ஆர்வலர்..

பறவை இனங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இவைகள் விதைகளை எச்சம் மூலம் பரப்பி செடி கொடி மரங்களை உருவாக்கி சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது. இந்நிலையில் தற்போது கோவையில் அதிகரித்து வரும் கோடை வெயிலால்… Read More »கோவையில் தாகத்தால் தள்ளாடும் பறவைகள்…. தண்ணீர் தரும் பறவை ஆர்வலர்..

திருச்செந்தூர் கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது

தென் தமிழக கடற்கரை, கேரளா உள்ளிட்ட கடலோரங்களில் கள்ளக் கடல் நிகழ்வால் கடந்த சில தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட ஒருசில கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல… Read More »திருச்செந்தூர் கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது

டூவீலரில் சென்ற நபரின் கழுத்தில் சிக்கிய கேபிள் வயர்….. உயிர்தப்பிய வாலிபர்.

சென்னை ராயபுரம் அருகே வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.  கழுத்தில் கேபிள் வயர் சிக்கியதில் நிலைதடுமாறி விழுந்த போது பேருந்தின் அடியில்பைக்  சென்றது. இருப்பினும் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன்… Read More »டூவீலரில் சென்ற நபரின் கழுத்தில் சிக்கிய கேபிள் வயர்….. உயிர்தப்பிய வாலிபர்.

சிவகாசி….. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…7 பேர் பலி…… பலர் கவலைக்கிடம்

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே உள்ளது செங்கமலப்பட்டி இங்குள்ள பட்டாசு ஆலையில் இன்று மதியம்  வேலை நடந்து கொண்டிருந்தபோது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால்  பட்டாசு ஆலையில் உள்ள 10 அறைகள் இடிந்து… Read More »சிவகாசி….. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…7 பேர் பலி…… பலர் கவலைக்கிடம்

யூடியூப்புகளை கட்டுப்படுத்த சரியான நேரம்…. பேட்டி எடுப்பவர் தான் முதல் எதிரி….ஐகோர்ட் அதிரடி

யூ டியூபர் சவுக்கு சங்கர் உயர் போலீஸ் அதிகாரிகளையும், பெண் போலீசாரையும்  யூ டியூப்பில்தரக்குறைவாக விமர்சித்ததற்காக  அவர் மீது  பல்வேறு போலீஸ் நிலையங்களில்  பெண் போலீசார் புகார் மனுக்கள் கொடுத்தனர். அதன்பேரில்  கடந்த வாரம்… Read More »யூடியூப்புகளை கட்டுப்படுத்த சரியான நேரம்…. பேட்டி எடுப்பவர் தான் முதல் எதிரி….ஐகோர்ட் அதிரடி

திருவாரூர் மாவட்டத்தில் 2ம் நாளாக மழை

திருவாரூர் மாவட்டத்தில் இன்று 2ம் நாளாக பரவலாக மழை பெய்தது. நேற்று  திருவாரூர் மாவட்டத்தில் ஆங்காங்கு லேசான மழை தூறல் இருந்தது. இன்று நன்னிலம், கோட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்    மழை பெய்தது. … Read More »திருவாரூர் மாவட்டத்தில் 2ம் நாளாக மழை

நீலகிரியில்…….தாவர உண்ணி ஊனுண்ணி வாழ்விட மதிப்பீடு கணக்கெடுக்கும் பணி

தாவர உண்ணி ஊனுண்ணி மற்றும் அதன் வாழ்விட மதிப்பீடு கணக்கெடுக்கும் பணி தொடங்கியது நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் மற்றும் துணை  இயக்குனர்களின் உத்தரவுப்படி, வெளிமண்டல வனசரகங்களில் (சீகூர், சிங்காரா… Read More »நீலகிரியில்…….தாவர உண்ணி ஊனுண்ணி வாழ்விட மதிப்பீடு கணக்கெடுக்கும் பணி

error: Content is protected !!