Skip to content
Home » தமிழகம்

தமிழகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு…

  • by Senthil

தமிழகத்தில் மீண்டும் தங்கத்தின் விலை உயர ஆரம்பித்திருக்கிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 45 ரூபாய் உயர்ந்து 6,755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு…

சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்… பதபதைக்கும் வீடியோ….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட் டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (65). அரிசி ஆலை வைத்து நடத்தி வந்தார். இவரது மகன் சக்திவேல்(36). அப்பா-மகன் இருவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்… Read More »சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்… பதபதைக்கும் வீடியோ….

நாகையில் விஜய் கட்சியில் இணைந்த பல்வேறு கட்சியினர்…

  • by Senthil

நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழக கட்சியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இதைப்போல் நாகை மாவட்டம் நம்பியார் நகரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து… Read More »நாகையில் விஜய் கட்சியில் இணைந்த பல்வேறு கட்சியினர்…

பெரம்பலூர் அரிசி ஆலை அதிபர் மர்ம சாவு….. மகனை கைது செய்து போலீஸ் விசாரணை

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட் டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (65). அரிசி ஆலை வைத்து நடத்தி வந்தார். இவரது மகன் சக்திவேல்(36). அப்பா-மகன் இருவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்… Read More »பெரம்பலூர் அரிசி ஆலை அதிபர் மர்ம சாவு….. மகனை கைது செய்து போலீஸ் விசாரணை

தமிழகத்தில் நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை……. பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் சொல்கிறார்

பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருனேஷ் திருச்சியில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பேசிய வார்த்தைகளை இந்தியா கூட்டணி… Read More »தமிழகத்தில் நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை……. பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் சொல்கிறார்

ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு.. தஞ்சை ஏட்டு தற்கொலை..

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வெள்ளாம் பரம்பூரை சேர்ந்தவர் புகழேந்தி (45). மருவூர் போலீசில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். கடந்த 13ம் தேதி  ஏட்டு புகேழந்தி ஆலக்குடியில் உள்ள ஒரு தோப்பில் எலி… Read More »ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு.. தஞ்சை ஏட்டு தற்கொலை..

12 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது…

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள்: ☀️ஈரோடு – 108°F ☀️திருப்பத்தூர் – 107°F ☀️சேலம் – 107°F ☀️கரூர் பரமத்தி – 107°F ☀️தருமபுரி – 105°F ☀️நாமக்கல் – 105°F… Read More »12 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது…

கார் ஏற்றி மயிலாடுதுறை ஏட்டு கொலை.. 4 பேருக்கு ஆயுள்…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கொப்பியம் என்ற பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நான்கு பேர் காரில் சாராயம் கடத்தி சென்ற போது நாகை மாவட்ட நடமாடும் சோதனை சாவடி… Read More »கார் ஏற்றி மயிலாடுதுறை ஏட்டு கொலை.. 4 பேருக்கு ஆயுள்…

கரூரில் நீதிமன்ற ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி…

  • by Senthil

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் துணை நாசராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவர் கடந்த 06.02.2024 அன்று அரவக்குறிச்சி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முற்பகல் துணை நாசராக பணியில்… Read More »கரூரில் நீதிமன்ற ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி…

செந்தில்பாலாஜி வழக்கு… ஏப்ரல் 30ம் தேதி உத்தரவு…..

  • by Senthil

அமலாக்கத்தறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 30ம்  தேதி உத்தரவு என சென்னை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கையை… Read More »செந்தில்பாலாஜி வழக்கு… ஏப்ரல் 30ம் தேதி உத்தரவு…..

error: Content is protected !!