Skip to content
Home » தமிழகம் » Page 494

தமிழகம்

சேலத்தில் சோகம்…..பஞ்சர் பார்த்தபோது வெடித்து பறந்த டயர் விழுந்து ஒருவர் பலி…..

  • by Senthil

சேலம் மாவட்டம் சங்ககிரி -பவானி பிரதான சாலையில் தீபம் லாரி பட்டறை என்ற பஞ்சர் கடையை மோகனசுந்தரம் என்பவர் நடத்தி வருகிறார், நேற்று மாலை லாரி டயருக்கு பஞ்சர்  ஒட்டியதும் காற்றடித்தார். அதிகமாக காற்று… Read More »சேலத்தில் சோகம்…..பஞ்சர் பார்த்தபோது வெடித்து பறந்த டயர் விழுந்து ஒருவர் பலி…..

பெரம்பலூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர்- ஜெ.வின் சிலைக்கு மாலை அணிவிப்பு..

பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் தமிழ் செல்வன் தலைமையில் பேரறிஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா உள்ளிட்டோர் தலைவர் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்… Read More »பெரம்பலூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர்- ஜெ.வின் சிலைக்கு மாலை அணிவிப்பு..

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

நடிகர் சிவகார்த்திகேயன் ஜென்ம துரோகி…. டி.இமான் பரபரப்பு குற்றச்சாட்டு…

  • by Senthil

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் பன்னிவிட்டதாக பிரபல இசையமைப்பாளர் டி.இமான் கூறியுள்ள குற்றச்சாட்டு திரையுலகிம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிவகார்திகேயன். இவரது நடிப்பில் வெளியான… Read More »நடிகர் சிவகார்த்திகேயன் ஜென்ம துரோகி…. டி.இமான் பரபரப்பு குற்றச்சாட்டு…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…. ஜெ.வின் கார் டிரைவர் விசாரணைக்கு ஆஜர்..

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த அய்யப்பனிடம் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் இன்று காவலர்… Read More »கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…. ஜெ.வின் கார் டிரைவர் விசாரணைக்கு ஆஜர்..

லியோ 4 மணி காட்சி… அனுமதி இல்லை…

  • by Senthil

லியோ படம் வரும் 19ம் தேதி வௌியாகிறது. இப்படம் வௌியாகும் நாளில் 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காலை 9 மணி காட்சிக்கு பதில் 7… Read More »லியோ 4 மணி காட்சி… அனுமதி இல்லை…

லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை… ஐகோர்ட்டு உத்தரவு

  • by Senthil

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் 19ம் தேதி வெளிவருகிறது.  இந்த படத்திற்கு 5 நாட்கள்  தலா 5 காட்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.  இந்த நிலையில்  படத்தயாரிப்பு நிறுவனமான 7… Read More »லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை… ஐகோர்ட்டு உத்தரவு

உயிர்க் கூட்டங்களில் மனித இனம் தனித்துவமானது… திருவடிக்குடில் சுவாமிகள்…

கும்பகோணம் ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக் குடில் சுவாமிகள் பாபநாசத்தில் நிருபர்களிடம் கூறியதாவது…  உயிர்க் கூட்டங்களில் மனித இனம் தனித்துவமானது. தனக்கான வாழ்வியல் முறையை பகுத்தறிவைக் கொண்டு காலத்திற்கு ஏற்றார் போல… Read More »உயிர்க் கூட்டங்களில் மனித இனம் தனித்துவமானது… திருவடிக்குடில் சுவாமிகள்…

பாபநாசம் அருகே வேளாண் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் மகேஷ்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சாலியமங்களத்தில் புதிதாக கட்டப் பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தார். இதில் அரசு… Read More »பாபநாசம் அருகே வேளாண் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் மகேஷ்…

மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி…

சென்னையை அடுத்த பூந்தமல்லி சென்னீர்க்குப்பத்தில் , மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட 8வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சென்னை எழும்பூர் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிறுவன் சக்தி சரவணன் இன்று  காலை உயிரிழந்தார். மர்மக்காய்ச்சலுக்கு,… Read More »மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி…

error: Content is protected !!