Skip to content
Home » தமிழகம் » Page 552

தமிழகம்

குற்ற தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட தஞ்சை எஸ்.பி.,க்கு விருது…

  • by Senthil

குற்ற தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்கான விருதை தமிழக முதல்வர் ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி., ஆஷிஷ் ராவத்திற்கு வழங்கினார். சென்னையில் நடந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் இந்தாண்டிற்கான மதுவிலக்கு… Read More »குற்ற தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட தஞ்சை எஸ்.பி.,க்கு விருது…

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் …. குஜராத் டாக்டர்கள் பயிற்சி

  • by Senthil

சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர். இந்தியாவில் சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் வசதி தமிழகத்தில்… Read More »சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் …. குஜராத் டாக்டர்கள் பயிற்சி

அண்ணாமலைக்கு …. டில்லி போட்ட வாய்ப்பூட்டு… பேட்டி கொடுக்க மறுப்பு

  • by Senthil

பாஜகவுடன்  அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டதை தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை டில்லி மேலிடம் அழைத்தது. அங்க 2 நாள் முகாமிட்டிருந்த அண்ணாமலை,  தேசிய தலைவர் நட்டா,  அமைச்சர்கள்  அமித்ஷா, நிர்மலா சீத்தாராமன்,  ஆகியோரை… Read More »அண்ணாமலைக்கு …. டில்லி போட்ட வாய்ப்பூட்டு… பேட்டி கொடுக்க மறுப்பு

தஞ்சைகுந்தவை நாச்சியார் கல்லூரியும்-சென்னை சவீதா பல் மருத்துவ கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம்….

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரியும், சென்னை சவீதா பல் மருத்துவக் கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டன. குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் அ.… Read More »தஞ்சைகுந்தவை நாச்சியார் கல்லூரியும்-சென்னை சவீதா பல் மருத்துவ கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம்….

பொதுக்கூட்டம் கூட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும்…. அதிமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Senthil

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக  செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான குமரகுரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக பேசினாராம். இது குறித்து அவர் மீது போலீசார் வழக்கு… Read More »பொதுக்கூட்டம் கூட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும்…. அதிமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஜெயங்கொண்டம் அருகே மாகக ஆலோசனைக் கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு புதுக்குடி கிராமத்தில் உள்ளது அய்யனார் கோவில். இக்கோவிலில் பல தலமுறையாக வழிபாட்டு உரிமையை தலித் மக்கள் பெற்று வந்தனர் வழிப்பாட்டு உரிமையை பெற்ற தலித் மக்கள்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மாகக ஆலோசனைக் கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

தஞ்சையில் குற்றங்களை தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி….

  • by Senthil

தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் போலீசார் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பகல், இரவு என எந்நேரத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழைய பஸ் ஸ்டாண்டில் குற்றங்கள்… Read More »தஞ்சையில் குற்றங்களை தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி….

நடிகையும், தயாரிப்பாளருமான ஜெயதேவி காலமானார்….

பிரபல தயாரிப்பாளரும்,  இயக்குனரும் , நடிகையுமான ஜெயதேவி இன்று அதிகாலை காலமானார்.  இவர் வாழ நினைத்தால் வாழலாம், நன்றி  மீண்டும் வருக,  புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது போன்ற படங்களை தயாரித்துள்ளார். விலாங்கு மீன்,  பவர்… Read More »நடிகையும், தயாரிப்பாளருமான ஜெயதேவி காலமானார்….

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை…. எடப்பாடி திட்டவட்டம்

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  சேலம் மாவட்டம் எடப்பாடியில் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக கூட்டணியை அதிமுக முறித்து விட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி விட்டோம். இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை. … Read More »பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை…. எடப்பாடி திட்டவட்டம்

எல்லாம் முடிஞ்சு போச்சு…கூட்டணி குறித்து வானதி சீனிவாசன் பதில்…

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இன்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அவரை பாஜக வினர் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில்… Read More »எல்லாம் முடிஞ்சு போச்சு…கூட்டணி குறித்து வானதி சீனிவாசன் பதில்…

error: Content is protected !!