Skip to content
Home » தமிழகம் » Page 550

தமிழகம்

மத்திய அரசை கண்டித்து … காவிரி ஆற்றில் இறங்கி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

தமிழகத்துக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில், வறண்டு கிடக்கும் காவிரி ஆற்றில் இறங்கி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர், அக்கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் கில்லிபிரகாஷ்… Read More »மத்திய அரசை கண்டித்து … காவிரி ஆற்றில் இறங்கி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்….

ராமேஸ்வரத்தில் இன்று 3 இடத்தில் கடல் உள்வாங்கியது

  • by Senthil

ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி இன்று காலை பக்தர்கள் வழக்கமாக அக்னி தீர்த்த… Read More »ராமேஸ்வரத்தில் இன்று 3 இடத்தில் கடல் உள்வாங்கியது

ஆண்டு வருமானம் அதிகமா… ரூ.1000 வழங்குவதில்லை…. திருச்சியில் அமைச்சர் கீதா ஜீவன்

ஆண்டு வருமானம் அதிகமாக உள்ளவர்கள், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, பெறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில்லை. – அமைச்சர் கீதா ஜீவன் திருச்சியில் பேட்டி.. தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை… Read More »ஆண்டு வருமானம் அதிகமா… ரூ.1000 வழங்குவதில்லை…. திருச்சியில் அமைச்சர் கீதா ஜீவன்

அதிமுக -பாஜக கூட்டணி முறிவு.. பொறுத்திருந்து பார்ப்போம்……பிரேமலதா பேட்டி

  • by Senthil

தமிழகத்திற்கு உரிய காவிரி  தண்ணீர்  பெற்றுதரக்கோரி தஞ்சையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா உண்ணாவிரதம் இருக்கிறார்.  அவர் தஞ்சையில் அளித்த பேட்டி: அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளின் நிலைமை இப்படி  மோசமாக இருக்கிறது.செப்டம்பர் அக்டோபர் மாதங்களில்… Read More »அதிமுக -பாஜக கூட்டணி முறிவு.. பொறுத்திருந்து பார்ப்போம்……பிரேமலதா பேட்டி

காவிரி விவகாரம்…..தஞ்சையில் பிரமேலதா உண்ணாவிரதம்

  • by Senthil

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  தஞ்சை பனகல்கட்டிடம் முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் காவிரி நதிநீரை தரமறுக்கும் கர்நாடக அரசை… Read More »காவிரி விவகாரம்…..தஞ்சையில் பிரமேலதா உண்ணாவிரதம்

நாகை அருகே திடீர் கனமழை….500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்…

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் போதிய தண்ணீர் இல்லாததால் பல்வேறு இடங்களில் குறுவை பயிர்கள் கருகியது மேலும் கால்நடைகளை வயலில் கட்டியும்… Read More »நாகை அருகே திடீர் கனமழை….500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்…

சின்ன மாமனார் தலையில் கல் உரலை போட்டு கொன்ற மருமகன் கைது….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ஊராட்சி பர்மா காலனி கார்த்தி நகரை சேர்ந்தவர் பிரபாகர்(30). இவரது மனைவி மாலதி (27). இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,… Read More »சின்ன மாமனார் தலையில் கல் உரலை போட்டு கொன்ற மருமகன் கைது….

குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்-விக்கி தம்பதி…..

  • by Senthil

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக  வலம் வருபவர் நயன்தாரா. தற்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.  இவர் கடந்த ஆண்டு காதலர் விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார். தொடர்ந்து… Read More »குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்-விக்கி தம்பதி…..

சிமெண்ட் தூண் சரிந்து விழுந்து மூதாட்டி பலி…. திருச்சி அருகே சம்பவம்…

திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா ஆமூர் மேல தெருவை சேர்ந்தவர் 73 வய வயதான சரசு.இவர் பழுதடைந்த நிலையில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் மேலும்… Read More »சிமெண்ட் தூண் சரிந்து விழுந்து மூதாட்டி பலி…. திருச்சி அருகே சம்பவம்…

கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை…..குற்றவாளிகள் கைது?

  • by Senthil

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக… Read More »கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை…..குற்றவாளிகள் கைது?

error: Content is protected !!