Skip to content
Home » தமிழகம் » Page 548

தமிழகம்

வாணியம்பாடி…..பள்ளி வளாகத்தில் பள்ளம்….. தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

  • by Senthil

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்திலிருந்து அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக, சிக்கனம்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 10… Read More »வாணியம்பாடி…..பள்ளி வளாகத்தில் பள்ளம்….. தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ல் வெளியீடு

ஆண்டுதோறும்  செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்யப்படும். அதன்… Read More »வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ல் வெளியீடு

பாகிஸ்தானில் ஒரே நாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

பாகிஸ்தானில் கொசுக்கடி காரணமாக உண்டாகும் டெங்கு நோய் பாதிப்பு உயர்ந்து வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களான ராவல்பிண்டி, முல்தான், பைசாலாபாத், குஜ்ரன்வாலாவில் டெங்கு பாதிப்பு நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள். லாகூரில் மட்டும் இந்தாண்டு இதுவரை… Read More »பாகிஸ்தானில் ஒரே நாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

மதுரை எய்ம்ஸ் – டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு…

தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த 2019-ல் ஜனவரி மாதம் 27-ந் தேதி அன்று மதுரையில் பிரதமர்… Read More »மதுரை எய்ம்ஸ் – டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு…

கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா…

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நாள்தோறும் உற்சவர் பல்வேறு வாகனத்தில் திருவீதி விழா காட்சி தருகிறார். இந்நிலையில் இன்று… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா…

கரூரில் திமுக கவுன்சிலர் கொலை வழக்கில் நகைக்காக கொன்றது அம்பலம்..

  கரூர் மாவட்டம், பவுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகில் காட்டுப் பகுதியில் ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி பெண் கவுன்சிலர் ரூபா என்பவர் கொலை செய்யப்பட்டு சடலமாக நேற்று… Read More »கரூரில் திமுக கவுன்சிலர் கொலை வழக்கில் நகைக்காக கொன்றது அம்பலம்..

வங்கி கணக்கு முடக்கம்… ஆர்.கே.சுரேசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

  • by Senthil

ஆரூத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக கூறி ஆவரது வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில்… Read More »வங்கி கணக்கு முடக்கம்… ஆர்.கே.சுரேசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

அதிமுக அமைப்பு செயலாளராக மனோகரன் நியமனம்…

  • by Senthil

அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களாக 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  கன்னியாகுமரி  அதிமுக மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் , திருச்சிக்கு சீனிவாசன், பெரம்பலூருக்கு தமிழ்செல்வன் ஆகியோர் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.  மேலும்… Read More »அதிமுக அமைப்பு செயலாளராக மனோகரன் நியமனம்…

கும்பகோணம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் உள்ள சிறிய கடையில் தீ விபத்து ஏற்பட்டு கோகிலா (33) என்ற பெண் உயிரிழந்தார். சார்ஜ் போட்டுக்கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்தததால் விபத்து நேர்ந்ததாக தெரிகிறது. பலத்த… Read More »கும்பகோணம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு….

கரூரில் ரெடிமேட் மைதா மாவு கழிவுகளை சாப்பிட்டு பசு உயிரிழப்பு..?..

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் அடுத்த தமிழ் நகர் பகுதியில் ஆறுமுகம் – வெண்ணிலா தம்பதியர் கடந்த பத்தாண்டுகளாக வசித்து வருகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளாக பசு மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு, பால் கறந்து விற்பனை… Read More »கரூரில் ரெடிமேட் மைதா மாவு கழிவுகளை சாப்பிட்டு பசு உயிரிழப்பு..?..

error: Content is protected !!