Skip to content
Home » தமிழகம் » Page 591

தமிழகம்

தஞ்சை அருகே பனைவிதை விநாயகர் …..பக்தர்கள் வழிபாடு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருகருக்காவூரை அடுத்த சோத்தமங்கலம், அருள்மிகு கயிலாசநாத சுவாமி கோயில் வளாகத்தில் பனை விதைகளால் செய்யப்பட்ட விநாயகருக்கு நேற்று மாலை கிராம மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அக்கம்… Read More »தஞ்சை அருகே பனைவிதை விநாயகர் …..பக்தர்கள் வழிபாடு

பாபநாசம் அருகே லாரி மோதி கீழே சாய்ந்த 3 மின்கம்பங்கள்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் – சாலியமங்களம் சாலை முக்கியமானச் சாலையாகும். இந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில் பாபநாசம் ரயில்வே கேட்டை தாண்டி இன்று காலை சென்ற லாரி எதிர்பாராதவிதமாக… Read More »பாபநாசம் அருகே லாரி மோதி கீழே சாய்ந்த 3 மின்கம்பங்கள்…

திருச்சியில் விநாயகர் சிலைகள் கரைப்பு…. படங்கள்….

  • by Senthil

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 18ஆம் தேதி திருச்சி மாநகரில் கோலாலமாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தினமும் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்த மக்கள் 3 வது நாளான இன்று காவேரி… Read More »திருச்சியில் விநாயகர் சிலைகள் கரைப்பு…. படங்கள்….

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஐ.டி. ரெய்டு

  • by Senthil

சேலத்தில் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான மின்சாதன பொருட்கள், ஒயர்கள் உள்ளிட்டவை தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில், ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான… Read More »மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஐ.டி. ரெய்டு

பாஜகவை விமர்சிக்க வேண்டாம்…. அதிமுகவினருக்கு தலைமைக்கழகம் அறிவுறுத்தல்

தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை,  சில தினங்களுக்கு முன்  பேரறிஞர் அண்ணா பற்றி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார்,   சி.வி. சண்முகம்,  வேலுமணி,… Read More »பாஜகவை விமர்சிக்க வேண்டாம்…. அதிமுகவினருக்கு தலைமைக்கழகம் அறிவுறுத்தல்

கரூரில் விநாயகா் சிலைகள் கரைப்பு….

  • by Senthil

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கரூரில் 50-க்கு மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்துக்களின்… Read More »கரூரில் விநாயகா் சிலைகள் கரைப்பு….

மயிலாடுதுறையில் விஏஓ சங்கங்களின் ஆலோசனை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில். மாவட்ட துணை தலைவர் அருள் தலைமையில் நடைபெற்றது.  தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக… Read More »மயிலாடுதுறையில் விஏஓ சங்கங்களின் ஆலோசனை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

மயிலாடுதுறையில் 195 விநாயகர் சிலைகள் நீர்நிலையில் கரைப்பு.

விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பல்வேறு கோயில்களில் 195 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக 3 நாட்கள் வைக்கப்பட்டிருந்த… Read More »மயிலாடுதுறையில் 195 விநாயகர் சிலைகள் நீர்நிலையில் கரைப்பு.

நடுவானில் சென்னை விமானத்தின் கதவை திறக்க முயன்ற ராணுவ வீரர்….

டில்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் திடீரென நடுவானில் அவசர கால கதவை திறக்க முயன்றுள்ளார். இதனை அறிந்த விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். அலறி கூச்சலிட்டனர்.  இதுபற்றி அறிந்ததும்… Read More »நடுவானில் சென்னை விமானத்தின் கதவை திறக்க முயன்ற ராணுவ வீரர்….

முதல்வரின் காலை உணவுத்திட்டம்…. பெரம்பலூரில் உயர் அதிகாரி ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரும்(பொ) பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான… Read More »முதல்வரின் காலை உணவுத்திட்டம்…. பெரம்பலூரில் உயர் அதிகாரி ஆய்வு

error: Content is protected !!