Skip to content
Home » தமிழகம் » Page 833

தமிழகம்

கோவிலில் அகல்விளக்கு தீ ……சுடிதாரில் பிடித்து பள்ளி மாணவி பலி

  • by Senthil

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே கொட்டையூர் நரசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (47). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஹேமாவதி (15). இவர் 10-ம் வகுப்பு படித்து… Read More »கோவிலில் அகல்விளக்கு தீ ……சுடிதாரில் பிடித்து பள்ளி மாணவி பலி

நாகை அருகே அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதியதில் 20 பேர் படுகாயம்

திருவாரூரில் இருந்து நாகை்கு அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. சிக்கல் அடுத்த பொரவச்சேரி அருகே பேருந்து வந்துக் கொண்டிருந்த போது திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை நோக்கி சென்ற பேருந்து அரசுப் பேருந்தை முந்தி… Read More »நாகை அருகே அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதியதில் 20 பேர் படுகாயம்

நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்…

  • by Senthil

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் மேலாண் இயக்குநா் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து வருகிற 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பும் வகையில்… Read More »நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்…

பூலாம்பாடி ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவிலில் ஜீலை 23ம் தேதி வருடாபிஷேக விழா…

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தில் எழுந்தளிருள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் ஆலையத்தில் கடந்தாண்டு, மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்று ஓராண்டு நிறைவுற்ற நிலையில், வருடாபிஷேக விழா மற்றும் ஊரணி பொங்கல்… Read More »பூலாம்பாடி ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவிலில் ஜீலை 23ம் தேதி வருடாபிஷேக விழா…

நுகர்பொருள் குடோனில் அரசு அதிகாரி அரிசி தரம் குறித்துஆய்வு…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான வட்டார குடோனில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார். அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சீனி, பருப்பு, ஆயில்… Read More »நுகர்பொருள் குடோனில் அரசு அதிகாரி அரிசி தரம் குறித்துஆய்வு…

தருமபுர ஆதீனம் சிவிகை பல்லக்கில் பக்தர்கள் சுமந்துசெல்லும் பட்டணப்பிரவேசம்… போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது..

மயிலாடுதுறை தருமபுர ஆதீனகர்த்தரை சிவிகை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப்பிரவேச கோலாகல விழா நேற்று இரவு ஆதீனத்தில் நடைபெற்றது. . தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் தங்க ருத்ராட்சை… Read More »தருமபுர ஆதீனம் சிவிகை பல்லக்கில் பக்தர்கள் சுமந்துசெல்லும் பட்டணப்பிரவேசம்… போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது..

கரூர் அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூடலூர் ஊராட்சி ராக்கம் பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் கமலராஜா. வயது 15. இவர் காராம்பட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர்களது தாய் தந்தை… Read More »கரூர் அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி…

கரூரில் ஒயிலாட்டம்… 250-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நடனம்…

கரூர் அடுத்த வெண்ணைமலையில் அமைந்துள்ள அட்லஸ் கலையரங்கம் மைதானத்தில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன், வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் பாரம்பரிய… Read More »கரூரில் ஒயிலாட்டம்… 250-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நடனம்…

பெரம்பலூரில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றம்…

மக்கள் நீதிமன்றத்தில் ஒரு அமர்வு மற்றும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பெரம்பலூர் சார்பு நீதிபதி A.அண்ணாமலை மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி மகாலட்சுமி கலந்து கொண்டனர் சமரச பேச்சுவார்த்தைக்கு 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக்… Read More »பெரம்பலூரில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றம்…

தஞ்சையில் 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா….கோலாகலம்…

  • by Senthil

தஞ்சாவூரில் கருட சேவை விழாவைத் தொடர்ந்து 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை ஆகியவை… Read More »தஞ்சையில் 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா….கோலாகலம்…

error: Content is protected !!