Skip to content
Home » தமிழகம் » Page 868

தமிழகம்

கேரளாவில் தண்ணீர் பற்றாக்குறை… தமிழக அதிகாரிகளிடம் நேரில் தண்ணீர் கேட்ட அமைச்சர்….

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவில் தற்போது வறட்சி நிலவி வருகிறது இதனால் பல்வேறு குடிநீர் திட்டங்கள் முடங்கியுள்ளன பல கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் ஆழியார் அணையிலிருந்து சித்தூர் தாலுகாவுக்கு குடிநீர்… Read More »கேரளாவில் தண்ணீர் பற்றாக்குறை… தமிழக அதிகாரிகளிடம் நேரில் தண்ணீர் கேட்ட அமைச்சர்….

வைத்தி இல்ல திருமணம்…சசிகலா ஆப்சென்ட்… ஓபிஎஸ் அப்செட்

அதிமுகவில் இருந்து பிாிந்து தனியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வம், இன்னமும், தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.  அவருக்கு மத்திய அரசின் மறைமுக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசும் பெரிதாக ஓபிஎஸ்… Read More »வைத்தி இல்ல திருமணம்…சசிகலா ஆப்சென்ட்… ஓபிஎஸ் அப்செட்

போலீசாருக்கு பயந்து விஷமருந்தி தற்கொலை செய்த தொழிலாளி….

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியில் வசித்து வந்தவர் சங்கர் (38). இவர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரிஷியன் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து வந்தார். இவருக்கு சுசித்ரா என்ற… Read More »போலீசாருக்கு பயந்து விஷமருந்தி தற்கொலை செய்த தொழிலாளி….

சைக்கோ த்ரில்லர் படத்தில் விக்ரம் பிரபு… பூஜையுடன் துவங்கியது…

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருப்பவர் விக்ரம் பிரபு. கடைசியாக அவர் நடித்த ‘டாணாக்காரன்’ படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’ வரும்… Read More »சைக்கோ த்ரில்லர் படத்தில் விக்ரம் பிரபு… பூஜையுடன் துவங்கியது…

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று (07.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

இடப்பிரச்சனை….கரூர் அருகே தென்னந்தோப்பில் முதியவர் எரித்துக்கொலை..?..

கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்த ராசாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்பண்ணன் (72) மற்றும் காத்தவராயன் (68). அண்ணன், தம்பிகளான இருவருக்கும் நிலம் சம்பந்தமாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை… Read More »இடப்பிரச்சனை….கரூர் அருகே தென்னந்தோப்பில் முதியவர் எரித்துக்கொலை..?..

டெண்டர் முறைகேடு…. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில், கடந்த 2018ம் ஆண்டு மற்றும் 2019 ம் ஆண்டுகளில் சாலைகள் சீரமைக்க, 300 கோடி ரூபாய் மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு 290… Read More »டெண்டர் முறைகேடு…. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

6 வயது சிறுவனின் அசத்தல் நினைவாற்றல் ….

கோவை உருமாண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் மற்றும் ரம்யா தம்பதியின் இளைய மகன் லோகித் (6). லோகித் ஒன்றாம் வகுப்பு முடித்துவிட்டு, இரண்டாம் வகுப்பு செல்லவிருக்கின்றார். இந்த நிலையில் பள்ளியில் சேர்ந்த நாள் முதலிலேயே… Read More »6 வயது சிறுவனின் அசத்தல் நினைவாற்றல் ….

தாறுமாறாக தாக்கப்படும் பாகுபலி யானை… வீடியோ

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது..ஆண்டில் ஒரு சில மாதங்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்று விடும் இந்த யானை… Read More »தாறுமாறாக தாக்கப்படும் பாகுபலி யானை… வீடியோ

ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி..

கோவை மாவட்டம், பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டின் முதல் போக பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள்… Read More »ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி..

error: Content is protected !!