Skip to content
Home » தமிழகம் » Page 869

தமிழகம்

மயிலாடுதுறையில் புதிய போலீஸ் ஸ்டேசன் திறப்பு…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பெரம்பூர் காவல் நிலையம் ஏற்கனவே இயங்கி வந்த பழைய கட்டடம் பழுதடைந்ததை தொடர்ந்து அதனை மாற்ற முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து காவல் நிலையம் கடந்த 4 வருடங்களாக… Read More »மயிலாடுதுறையில் புதிய போலீஸ் ஸ்டேசன் திறப்பு…

6 மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வுக் கூட்டம்….

சென்னை, கலைவாணர் அரங்கம் வளாகத்தில் உள்ள மாநில செய்தி நிலைய கூட்டரங்கில் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்  பெ. சாமிநாதன்  தலைமையில்,செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஆறு மண்டல இணை… Read More »6 மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வுக் கூட்டம்….

1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அரசு வக்கீல்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை  இன்று (6.6.2023) தலைமைச் செயலகத்தில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்  ஜெ. ரவீந்திரன்  சந்தித்தார்.  சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, 1,000 கோடி ரூபாய்… Read More »1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அரசு வக்கீல்…

CSK அணி வெற்றி கோப்பையை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (6.6.2023) முகாம் அலுவலகத்தில், IPL – 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையொட்டி அக்கோப்பையை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர்… Read More »CSK அணி வெற்றி கோப்பையை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து….

பாம்பு கடித்து குழந்தை பலி…. மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி…

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலை, அத்திமரத்துகொல்லை கிராமத்தை சேர்ந்த விஜி-பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்காவை கடந்த 27-ந் தேதி பாம்பு கடித்தது. முறையான சாலை மற்றும் மருத்துவ வசதி… Read More »பாம்பு கடித்து குழந்தை பலி…. மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி…

கும்பகோணத்தில் சிறுதானிய உணவு திருவிழா…..

இந்திய அரசு நேருயுவகேந்திரா தஞ்சாவூர் மற்றும் விவேகானந்தா கலாம் யூத் கிளப் ஒருங்கிணைப்பில் கோநகர் ஸ்கூல் ஆஃப் நர்சிங் இணைந்து மாபெரும் சிறுதானிய உணவு திருவிழா கும்பகோணத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நேருயுவகேந்திராவின் துணை இயக்குநர்… Read More »கும்பகோணத்தில் சிறுதானிய உணவு திருவிழா…..

முதல்வர் ஸ்டாலின் 8ம் தேதி திருச்சி வருகிறார்…. நிகழ்ச்சி முழு விவரம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும்  டெல்டா மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தது.  ஒடிசா ரயில் விபத்து காரணமாக இந்த நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி  முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 8ம் தேதி(வியாழன்)… Read More »முதல்வர் ஸ்டாலின் 8ம் தேதி திருச்சி வருகிறார்…. நிகழ்ச்சி முழு விவரம்

லாரி உரிமையாளர்கள் சென்னையில் உண்ணாவிரதம்…… ஆன்லைன் வழக்கை கண்டித்து

சென்னை  எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்  சார்பில் மாபெரும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்  தொடங்கியது. இந்த உண்ணவிரத போராட்டத்தில் ஆன்லைன் வழக்கு போடுவதை ரத்து செய்யவேண்டும். காலாவதியான… Read More »லாரி உரிமையாளர்கள் சென்னையில் உண்ணாவிரதம்…… ஆன்லைன் வழக்கை கண்டித்து

மக்கும் குப்பை-மக்கா குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிப்பது மற்றும் தரம்பிரித்த குப்பைகளை தூய்மைப்பணியாளரிடம் கொடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தூய்மைப்பணியாளர்கள் மாநகர்… Read More »மக்கும் குப்பை-மக்கா குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு…

கும்பகோணம் அருகே பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா….

தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் அருகே திருப்பாலத்துறை கல்லூரி மாணவர்களுக்கு இணையாக தனியார் பள்ளியில் யூகேஜி முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னதாக, பட்டம் பெரும் குழந்தைகள் மற்றும்… Read More »கும்பகோணம் அருகே பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா….

error: Content is protected !!