Skip to content
Home » தமிழகம் » Page 871

தமிழகம்

சென்னையில் இன்று கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்…… தலைவர்கள் பங்கேற்பு

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி, கடந்த 3-ந் தேதி சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அன்றைய தினம் ஒடிசா மாநிலத்தில் கோர ரெயில் விபத்து நடந்த… Read More »சென்னையில் இன்று கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்…… தலைவர்கள் பங்கேற்பு

புதுகையில் உலக சுற்றுசூழல் தினம் குறித்து விழிப்புணர்வு…

புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா சார்பில் உலக சுற்றுசூழல் தினம் மற்றும் மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் புதுக்கோட்டை அருகே உள்ள சிவபுரம் ஜே. ஜே கல்வியியல் கல்லுரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்… Read More »புதுகையில் உலக சுற்றுசூழல் தினம் குறித்து விழிப்புணர்வு…

நாகையில் 2 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு…

நாகையில் 50,லட்சம் ரூபாய் மதிப்பில் இரு இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்ச்சியில், திரளான மக்கள் பங்கேற்றனர்.  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை… Read More »நாகையில் 2 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு…

கருணாநிதியின் நூற்றாண்டு விழா…. நலத்திட்ட உதவி வழங்கிய திமுகவினர்…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உலக புகழ்பெற்ற… Read More »கருணாநிதியின் நூற்றாண்டு விழா…. நலத்திட்ட உதவி வழங்கிய திமுகவினர்…

கவர்னர் அரைவேக்காடு ரவி……. முரசொலி கடும் கண்டனம்

தமிழ்நாடு கவர்னர் ரவி, திமுக அரசையும், தமிழ் மக்களையும், அவர்களது கலாசாரத்தையும் கெர்சைப்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் வகையிலும் பேசுவதையே வாடிக்கையாக கொண்டு  செயல்படுகிறார்.  தமிழ் சிறந்த மொழி என்பார். அடுத்தவரியில் தமிழர்களை சிறுமைப்படுத்துவார். இதை… Read More »கவர்னர் அரைவேக்காடு ரவி……. முரசொலி கடும் கண்டனம்

விழுப்புரம் அருகே…. கோயிலுக்கு சீல் வைப்பு ஏன்? போலீஸ் குவிப்பு

விழுப்புரம் வட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு அனுமதி மறுத்து மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின்… Read More »விழுப்புரம் அருகே…. கோயிலுக்கு சீல் வைப்பு ஏன்? போலீஸ் குவிப்பு

கவர்னர் மக்களை குழப்புகிறார்… முதல்வர் கடும் தாக்கு…

தமிழககத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்புற வாழ்வு மையங்களை இன்று மாலை வீடியோ கான்பரன்சிங்கில் திறந்து வைத்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது முதல் அமைச்சர் கூறியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் கல்வியும்,… Read More »கவர்னர் மக்களை குழப்புகிறார்… முதல்வர் கடும் தாக்கு…

மூளைச்சாவடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்….

நாகை மாவட்டம், பாப்பாக்கோவில் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களின் மகன் முகேஷ் (26), மகள் பாரதி. இதில் பாரதிக்கு திருமணம் ஆகிவிட்டது. டிப்ளமோ முடித்த முகேஷ்… Read More »மூளைச்சாவடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்….

பழங்குடியின இருளர் மக்களுக்கு அடிப்படை வசதி மேம்படுத்த கலெக்டர் உத்தரவு…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கலூர் ஊராட்சி காந்திநகர் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திருமதி க.கற்பகம் இன்று (06.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காந்திநகர் பகுதியில் வசிக்கும்… Read More »பழங்குடியின இருளர் மக்களுக்கு அடிப்படை வசதி மேம்படுத்த கலெக்டர் உத்தரவு…

15 மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு….

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை,… Read More »15 மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு….

error: Content is protected !!