Skip to content
Home » தமிழகம் » Page 873

தமிழகம்

பாஜக சாதனை விளக்க கூட்டம்… வேலூரில் 8ம் தேதி அமித்ஷா பேசுகிறார்

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி கடந்த மாதம் 30-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஒருமாதம் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள்… Read More »பாஜக சாதனை விளக்க கூட்டம்… வேலூரில் 8ம் தேதி அமித்ஷா பேசுகிறார்

முன்விரோதம்… வீட்டை சுற்றியிருந்த கம்பி வேலியை உடைத்தவர்கள் மீது புகார்…

அரியலூர் மாவட்டம், வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்கள் 2 பேரும் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் மற்றும் வயல்களை பரமேஸ்வரியின் தந்தை சுப்பிரமணி பராமரித்து… Read More »முன்விரோதம்… வீட்டை சுற்றியிருந்த கம்பி வேலியை உடைத்தவர்கள் மீது புகார்…

இடி இடித்ததில் தீப்பிடித்து எரிந்த பச்சை தென்னை மரம்….வீடியோ

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பதுவம்பள்ளியை அடுத்த ராயர்பாளையம் என்ற பகுதியில் எஸ் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் திடீரென மழை பெய்ய தொடங்கி இருக்கிறது அப்போது கனத்த இடி இடிக்கவே அவர்… Read More »இடி இடித்ததில் தீப்பிடித்து எரிந்த பச்சை தென்னை மரம்….வீடியோ

நாகையில் கள்ளநோட்டு தயாரித்த …. பள்ளி மாணவர்கள் 3பேர் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு கிராமத்தை  சேர்ந்த 3 சிறுவர்கள் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளனர். மூன்று பேரும் நண்பர்கள்.  தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடுமுறையில் உள்ளனர். விடுமுறையில்… Read More »நாகையில் கள்ளநோட்டு தயாரித்த …. பள்ளி மாணவர்கள் 3பேர் கைது

பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போகிறதா?

2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஏற்கனவே ஒருமுறை மாற்றப்பட்டு வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை… Read More »பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போகிறதா?

மயிலாடுதுறை காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கணும்… கோரிக்கை

மயிலாடுதுறை நகராட்சியில் பாதாளசாக்கடைத் திட்டம் 2007-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து பாதாளசாக்கடை ஆள்நுழைவுத் தொட்டி வழியாக சாக்கடை… Read More »மயிலாடுதுறை காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கணும்… கோரிக்கை

கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் …7ம் தேதி நடக்கிறது

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் 100-வது பிறந்தநாளையொட்டி   கடந்த 3-ம் தேதி  மாலை 6 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பிரமாண்ட பொதுக்கூட்டம் வடசென்னை… Read More »கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் …7ம் தேதி நடக்கிறது

500 நகர்ப்புற நலவாழ்வு மையம்….. முதல்வர் நாளை திறக்கிறார்

தமிழக சட்டப்பேரவையில் 2022 மே மாதம் 7-ம் தேதி, தமிழகத்தில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தேசிய நகர்ப்புற சுகாதாரக் குழுமத்தின் மூலம் 708 நகர்ப்புற… Read More »500 நகர்ப்புற நலவாழ்வு மையம்….. முதல்வர் நாளை திறக்கிறார்

அட்ராசிட்டி அரிகொம்பன் சிக்கினான்

தேனி மாவட்டத்திற்குள் ‘அரிக்கொம்பன்’ யானை புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனை பிடிப்பதற்காக கடந்த 28-ந் தேதி சுயம்பு, உதயன், அரிசி ராஜா (எ) முத்து ஆகிய 3 கும்கி யானைகள் கோவை மாவட்டம்… Read More »அட்ராசிட்டி அரிகொம்பன் சிக்கினான்

காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றியபோது பஸ் மோதி 3 பேர் பலி… பெரம்பலூரில் சோகம்

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து:விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றி கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த… Read More »காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றியபோது பஸ் மோதி 3 பேர் பலி… பெரம்பலூரில் சோகம்

error: Content is protected !!