பாதாளச் சாக்கடையில் ஏற்படும் இறப்புகளை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம்….
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (22.5.2023) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்… Read More »பாதாளச் சாக்கடையில் ஏற்படும் இறப்புகளை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம்….