Skip to content
Home » தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. எம்பி கனிமொழி மரியாதை…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. எம்பி கனிமொழி மரியாதை…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவுநாள்  நிகழ்ச்சி   தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது., துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட  13  பேரின்  திருவுருவப் படங்களுக்கு திமுக துணை பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மலர்தூவி

மரியாதை செலுத்தினார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!