Skip to content
Home » தமிழகம் » Page 882

தமிழகம்

எங்களுக்கு விடியல் கிடைக்குமா?… முதல்வருக்கு திருச்சி பத்திரிக்கையாளர்கள் பகிரங்க கடிதம்…

வணக்கம் முதல்வரே… தமிழகத்தை வளமாக்க நீங்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருக்கிறீர்கள். உங்கள் தலையீடு அவசியம் என்பதால் தொந்தரவு செய்கிறோம்.மன்னியுங்கள். முதல்வரே உங்களுக்கு நினைவிருக்கிறதா… அய்யா கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த 2008ம் ஆண்டு,… Read More »எங்களுக்கு விடியல் கிடைக்குமா?… முதல்வருக்கு திருச்சி பத்திரிக்கையாளர்கள் பகிரங்க கடிதம்…

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இதேபோல் 1000 சோதனைகள் நடைபெறலாம்.. கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெறும் 63வது எல்ஆர்ஜி நாயுடு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து இறுதி போட்டியினை மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று மாலை தொடங்கி வைத்தார்.… Read More »பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இதேபோல் 1000 சோதனைகள் நடைபெறலாம்.. கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..

திருச்சி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வைகாசி விசாக திருவிழாவின் 3 ம் நாள் சுந்தராஜ பெருமாள் ஹம்சவாலத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு கட்சி அளித்தார். லால்குடி அருகே… Read More »திருச்சி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா…

100 திருமணம், 100 பொதுக்கூட்டம்…கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…

கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு விழாவை, வரும் ஜூன் 3ம்… Read More »100 திருமணம், 100 பொதுக்கூட்டம்…கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…

ஆதிதிராவிடர் -பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிகள்… திருச்சி கலெக்டர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை, செங்கல்பட்டு,… Read More »ஆதிதிராவிடர் -பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிகள்… திருச்சி கலெக்டர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ்… ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு…

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த ‘தசரா’ திரைப்படம்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ்… ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு…

மயிலாடுதுறையில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்…

மயிலாடுதுறை மாவட்டத்தல் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் இயக்குனருமான அமுதவல்லி மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர்… Read More »மயிலாடுதுறையில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்…

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா…. பால்குடம் எடுத்து பக்தர்கள் ’நேர்த்திக்கடன்..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தெற்கு மைலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த இரு நாட்களுக்கு… Read More »ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா…. பால்குடம் எடுத்து பக்தர்கள் ’நேர்த்திக்கடன்..

தமிழகத்தில் 3 மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்து….

தமிழ் நாட்டின் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி,திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக்… Read More »தமிழகத்தில் 3 மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்து….

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா…டில்லி புறப்பட்ட ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம்…

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி மே 28-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முதான் நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைக்க வேண்டுமென வலியுறுத்தி 19 எதிர்கட்சிகள் கூட்டாக அறிக்கை வௌியிட்டது.  குடியரசுத்… Read More »புதிய நாடாளுமன்ற திறப்பு விழா…டில்லி புறப்பட்ட ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம்…

error: Content is protected !!