Skip to content
Home » தமிழகம் » Page 881

தமிழகம்

நாமக்கல்… தீவிபத்தில் உடல் கருகிய வடமாநில தொழிலாளர் பலி

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த 13ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில… Read More »நாமக்கல்… தீவிபத்தில் உடல் கருகிய வடமாநில தொழிலாளர் பலி

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகாரிப்பு ஏன்? வானிலை மையம் விளக்கம்

சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. நேற்று வரலாறு காணாத அளவு வெயில் சுட்டெரித்தது.  இதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர்… Read More »தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகாரிப்பு ஏன்? வானிலை மையம் விளக்கம்

புதிய கலெக்டர்களாக தம்பதியர் நியமனம்….

தமிழகத்தில் நேற்று 16 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக விஷ்ணு சந்திரனும் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவராக ஆஷா அஜித் புதியதாக நியமனம்  செய்யப்பட்டனர்.… Read More »புதிய கலெக்டர்களாக தம்பதியர் நியமனம்….

16 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்கள் புதிதாக பொறுப்பேற்க உள்ள துறைகள் பற்றிய விவரம் வருமாறு:- * சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குனர் டி.ஜி. வினய், தொழில்நுட்ப இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர்… Read More »16 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

தூர் வாரும் பணி நிறைவு… கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு…

தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை முதலைமுத்து வாரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர் வாரும் பணியை ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரத்து 68 கி.மீ. தொலைவுக்கு… Read More »தூர் வாரும் பணி நிறைவு… கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு…

பெரம்பலூரில் சுகாதாரப்பணிகளை நகராட்சி ஆணையர் ஆய்வு…

பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) ராதா பெரம்ப லூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை 17,வது வார்டுக ளில் உள்ள இடங்களில் சுகாதார பணிகள், பாதாள சாக் கடை பராமரிப்பு மற்றும் குடிநீர் வினியோகம் சரி… Read More »பெரம்பலூரில் சுகாதாரப்பணிகளை நகராட்சி ஆணையர் ஆய்வு…

பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சென்றடைந்தார் டி.கே.சிவகுமார்…

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை… Read More »பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சென்றடைந்தார் டி.கே.சிவகுமார்…

நடத்தையில் சந்தேகம்…. கணவன் தலையில் குழவிக்கல்லை போட்டு கொன்ற மனைவி…

சேலம் மாவட்டத்தில் ஜாகிரெட்டிபட்டி ரயில்வே லைன் ஏரியாவில் வசித்து வந்துள்ளனர் ரமேஷ் -மணிமேகலை தம்பதியினர்.   இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூட்டை தூக்கும் வேலை செய்து வந்த ரமேஷ் , தினமும்… Read More »நடத்தையில் சந்தேகம்…. கணவன் தலையில் குழவிக்கல்லை போட்டு கொன்ற மனைவி…

கள்ளச்சாராயம் அல்ல; விஷ சாராயம்- டிஜிபி விளக்கம்….

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்ததில் எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் 10 பேரும், மரக்காணம் சம்பூவெளியில் ஒருவர், மரக்காணம் நகரான் தெரு பகுதியை சேர்ந்த… Read More »கள்ளச்சாராயம் அல்ல; விஷ சாராயம்- டிஜிபி விளக்கம்….

பொருநை அருங்காட்சியம்….18ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்

நெல்லை: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி நெல்லை மாநகரில் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி… Read More »பொருநை அருங்காட்சியம்….18ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!