Skip to content
Home » தமிழகம் » Page 884

தமிழகம்

குடியிருப்பு பகுதியில் ”காட்டு யானை” புகுந்ததால் பதற்றம்… வீடியோ…

தேனி மாவட்டம், கம்பம் குடியிருப்பு பகுதிக்குள்  அரிசிக்கொம்பன் காட்டு யானை புகுந்தது. இதுவரை 18 பேரை கொன்று அட்டகாசம் செய்துவரும் அரிசிக்கொம்பன் யானை, மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம் நிலவி வருகிறது. வனத்துறையினர் யானையை பின்… Read More »குடியிருப்பு பகுதியில் ”காட்டு யானை” புகுந்ததால் பதற்றம்… வீடியோ…

UPI வசதியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு……

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் வங்கிக்கணக்குளை பராமரித்து வருகின்றனர். அதன்மூலம் அவர்கள் பல்வேறு பலன்களை அடைந்து வருகின்றனர். எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி… Read More »UPI வசதியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு……

கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் திமுகவினர் மீது வழக்கு பதிவு….

கரூரில் நேற்று நடந்த வருமான வரி சோதனையின் போது சில இடங்களில் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் சோதனை நடத்த முடியாமல் வருமான அதிகாரிகள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று மீண்டும் பாதுகாப்பு… Read More »கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் திமுகவினர் மீது வழக்கு பதிவு….

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்… 3 பேர் பலி… ஒருவர் படுகாயம்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த சோமந்துறை சித்தூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான கூலித் தொழிலாளி சிவகுமார். இவரது மகன் 17 வயதான தினேஷ்குமார். தினேஷ் குமார் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை மற்றும்… Read More »டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்… 3 பேர் பலி… ஒருவர் படுகாயம்…

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்… Read More »12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

டாஸ்மாக் – திட்டங்கள் என்ன?…

டாஸ்மாக் – திட்டங்கள் என்ன? வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் இருக்கும் பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிற்குள் கடைகள் இருக்கக்கூடாது என மாற்ற முடிவு. மாவட்ட வாரியாக வாட்சப் குழுக்கள் அமைத்து டாஸ்மாக் கடைகள்… Read More »டாஸ்மாக் – திட்டங்கள் என்ன?…

கள்ளச்சாராயம் தொடர்பாக போலீசாருக்கு துப்புக்கொடுத்தவர் கொலை… குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்…

தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் தனபால்,32,. கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், தனபால் நேற்றுமுன்தினம் இரவு நரசிங்கம்பேட்டை கடைத்தெரு பகுதியில் தனது… Read More »கள்ளச்சாராயம் தொடர்பாக போலீசாருக்கு துப்புக்கொடுத்தவர் கொலை… குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்…

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண்….உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….

விருதுநகர் மாவட்டம் ஜோயல் பட்டியை சேர்ந்த 34 வயது பெண்மணி முத்தமிழ்செல்வி. இவர் கணவர் குணசேகர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளது. தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் தங்கி  ஜப்பான் மொழி பயிற்றுவிப்பாளராக இருந்த… Read More »எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண்….உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….

காதல் விவகாரம்…கிணற்றிலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு…..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரி மேட்டை சேர்ந்தவர் தங்கராசு மகள் தேவிகா (16) 15 வருடங்களுக்கு முன்பே தந்தையை இழந்த இவர் தனது தாய் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து… Read More »காதல் விவகாரம்…கிணற்றிலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு…..

டாஸ்மாக்கில் இனி விலைப்பட்டியல்…..

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியில் கூறியதாவது…. மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களின் கூடுதல் விற்பனை விலைப் பட்டியல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாக தெரியும்படி மதுபானக் கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும்.… Read More »டாஸ்மாக்கில் இனி விலைப்பட்டியல்…..

error: Content is protected !!