Skip to content
Home » தமிழகம் » Page 945

தமிழகம்

ஆளுநர் போன்ற காலாவதியான பதவிகளில் இருப்பவர்கள் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்…

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாக்குறிச்சி ஊராட்சியில்,Banyan Balm (பேனியன் பால்ம்) சார்பில் அமைக்கப்பட்டுள்ள Mental Health & Social Care Resource Hub-ஐ (மனநலம் & சமூக பராமரிப்பு வள… Read More »ஆளுநர் போன்ற காலாவதியான பதவிகளில் இருப்பவர்கள் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்…

சொத்து தகராறு… தந்தையை அறிவாளால் வெட்டி கொன்ற மகன் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாதிரிமங்கலம் கிராமத்தில் கலியபெருமாள் (85 )3வது மகன் வீட்டில் வசித்து வந்த நிலையில் 2வது மகன் பிரகாஷ் என்பவர் அறிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த தந்தை கலியபெருமாள் மயிலாடுதுறை… Read More »சொத்து தகராறு… தந்தையை அறிவாளால் வெட்டி கொன்ற மகன் கைது..

6வயது மகளுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தாய் காவலர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சிவசரண்யா.இவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கோவை – அவினாசி சாலையில் உள்ள எல்.ஐ.சி. உப்பிலிபாளையம் உள்ளிட்ட சிக்னல்களில்… Read More »6வயது மகளுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தாய் காவலர்

ரேஷன் கடைகளில் கியூ.ஆர். கோடு அறிமுகம்…. அமைச்சர் தகவல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை… Read More »ரேஷன் கடைகளில் கியூ.ஆர். கோடு அறிமுகம்…. அமைச்சர் தகவல்

திருச்சி, கரூர் பெரம்பலூர் உள்பட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத் தாழ்வு மண்டலமாகி, புயலாக வலுபெறக் கூடும். இதன் காரணமாக இன்று முதல் 9ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில்… Read More »திருச்சி, கரூர் பெரம்பலூர் உள்பட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கடத்தி சென்றபோது விபத்து… ரத்த வெள்ளத்தில் காதலி பலி….. தப்பி ஓடிய காதலன்

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தருவையை சேர்ந்தவர் லாசர் மணி. இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் 2 மகள்களும் இருந்தனர். லாசர் மணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து தமிழரசி தனது 2… Read More »கடத்தி சென்றபோது விபத்து… ரத்த வெள்ளத்தில் காதலி பலி….. தப்பி ஓடிய காதலன்

கட்டுப்பாட்டை இழந்த கார்… 25 அடி கிணற்றில் விழுந்து தந்தை,மகன் பலி….

மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் அடுத்த கச்ரோட் பகுதியில் பவன் என்பவர் 3 குழந்தைகளுடன் சென்ற கார், ரிவர்ஸ் எடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் இல்லாத 25 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்ந்தது. இத்தகவல்… Read More »கட்டுப்பாட்டை இழந்த கார்… 25 அடி கிணற்றில் விழுந்து தந்தை,மகன் பலி….

ஜிப்மரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…. ஏற்கமுடியாது…. தமிழிசை பேட்டி

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை திருச்சி விமான நிலையத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதுச்சேரியில் உள்ள ஜிம்பர் மருத்துவமனை முற்றிலும் ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டது. அங்கு முறையாக… Read More »ஜிப்மரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…. ஏற்கமுடியாது…. தமிழிசை பேட்டி

2ஆண்டு நிறைவு விழா……அன்பு, ஜனநாயகம் தான் திமுக அரசு….. முதல்வர் ஸ்டாலின்

தமிழக அரசு கடந்த இரன்டு ஆண்டில் திமுக ஆட்சியின் கீழ் அடைந்த சாதனைகளை விளக்கும் சாதனை மலரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த சாதனை மலரை வெளியிட்ட பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:… Read More »2ஆண்டு நிறைவு விழா……அன்பு, ஜனநாயகம் தான் திமுக அரசு….. முதல்வர் ஸ்டாலின்

”யாதும் ஊரே யாவரும் கேளிர்” படம்… ரிலீஸ் தேதி….ரசிகர்கள் உற்சாகம்…

வெங்கடகிருஷ்ண ரோகந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் நீண்ட கால தாமதமான தமிழ் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இந்த திரைப்படம் இறுதியாக திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த ஆண்டு டிசம்பரில்… Read More »”யாதும் ஊரே யாவரும் கேளிர்” படம்… ரிலீஸ் தேதி….ரசிகர்கள் உற்சாகம்…

error: Content is protected !!