Skip to content
Home » தமிழகம் » Page 947

தமிழகம்

ஜெயலலிதா உடமைகளுக்கு உரிமை கோருகிறார் தீபா

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க, வைர நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டு கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி தகவல் உரிமை… Read More »ஜெயலலிதா உடமைகளுக்கு உரிமை கோருகிறார் தீபா

பிரபல சினிமா இயக்குனரிடம் ரூ.1.89 கோடி மோசடி…. புதுகை வாலிபர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை பகுதியை சேர்ந்தவர்  டைரக்டர் பாண்டிராஜ். இவர் பசங்க உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.  தற்போது இவர் சென்னையில் வசிக்கிறார். இவரிடம் புதுக்கோட்டை பூங்கா நகர் பகுதியில் வசிக்கும் குமார்… Read More »பிரபல சினிமா இயக்குனரிடம் ரூ.1.89 கோடி மோசடி…. புதுகை வாலிபர் கைது

இன்றைய ராசிபலன்( 06.05.2023

சனிக்கிழமை:…  (06.05.2023) மேஷம் இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 3.22 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்றங்கள் உண்டாகும். நண்பர்கள் உதவியுடன் எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும், கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும். மிதுனம் இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். கடகம் இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். சிம்மம் இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய முயற்சிகளில் ஆர்வம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பற்ற முடியும். கன்னி இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். துலாம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். விருச்சிகம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். தனுசு இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். மகரம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு புதிய பொருள், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். கும்பம் இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்( 06.05.2023

போதைப் பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு….

நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதை பொருள் தீமை குறித்தும், அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நாகை புதிய பேருந்து நிலையத்தில்… Read More »போதைப் பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு….

நாகையில் சூடாமணி விகாரம் பகுதியில் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு..

சோழர்கள் காலத்தில் மிகப்பெரிய துறைமுக நகரமாக விளங்கி, சூடாமணி விகாரம் கட்டப்பட்டு புத்தமதத்தின் தலைமை பீடமாக நாகை மாவட்டம் இருந்ததாக வரலாறுகள் சொல்லப்படுகிறது. இதனிடையே நாகை நகரத்தில் தற்போது அமைந்துள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில்… Read More »நாகையில் சூடாமணி விகாரம் பகுதியில் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு..

ஈரோட்டில் 40-வது வணிகர் தினம்…… அமைச்சர்கள் பங்கேற்பு…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது வணிகர் தினத்தையொட்டி வணிகர் உரிமை முழக்க மாநாடு இன்று ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் தொடங்கியது. மாநாட்டுக்கு மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தங்கினார். மாநாடு இசை… Read More »ஈரோட்டில் 40-வது வணிகர் தினம்…… அமைச்சர்கள் பங்கேற்பு…

விஏஓ கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.. …

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). இவர் நெல்லை அருகே உள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 25-ந் தேதி… Read More »விஏஓ கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.. …

கரூரில் ஸ்ரீ நவசண்டியாக பெருவிழா… அண்டை மாநில பக்தர்கள் பங்கேற்பு.

கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஸ்ரமத்தில் உலக நன்மை வேண்டியும், தொழில் மேன்மையடையவும், உயர்ந்த எண்ணம், நற்பண்பு, மனநிம்மதி கிடைக்கவும் கல்வி, செல்வம் வீரமாகிய முற்செயல்களின் சக்தியாகிய சரஸ்வதி, லட்சுமி, காளி… Read More »கரூரில் ஸ்ரீ நவசண்டியாக பெருவிழா… அண்டை மாநில பக்தர்கள் பங்கேற்பு.

பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை,….. இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றும் 8 பெண் போலீசார், தாம்பரம் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இருந்து மாற்றுப்பணியாக கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த… Read More »பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை,….. இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

திருச்சி உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 05.05.2023 (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை… Read More »திருச்சி உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

error: Content is protected !!