Skip to content
Home » தமிழகம் » Page 949

தமிழகம்

கவர்னர் -முதல்வர் குறித்த 386 அவதூறு வீடியோக்கள்…. யூடியூப்-க்கு சைபர் க்ரைம் பரிந்துரை..

சமூக வலைதளங்களில், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது என… Read More »கவர்னர் -முதல்வர் குறித்த 386 அவதூறு வீடியோக்கள்…. யூடியூப்-க்கு சைபர் க்ரைம் பரிந்துரை..

பைனான்ஸ் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 49 சவரன் நகை கொள்ளை…..

கரூர் மாவட்டம், ஈசநத்தம் விஐபி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (64). இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பைனான்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண்கள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.… Read More »பைனான்ஸ் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 49 சவரன் நகை கொள்ளை…..

பின்தொடர்ந்து வந்த ரசிகரின் உயிரை காப்பாற்றிய அஜித்… வீடியோ..

அஜித் தற்போது வெளிநாட்டு பைக் டூரில் உள்ளார் என்பதும் அவர் சமீபத்தில் நேபாளத்தில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அஜித் தற்போது நேபாளத்திலிருந்து பூடான் நாட்டிற்கு சென்று… Read More »பின்தொடர்ந்து வந்த ரசிகரின் உயிரை காப்பாற்றிய அஜித்… வீடியோ..

சிறப்பான பணி……தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஸ்கோச் விருது

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு  உழைப்பு, தொழில் நுட்பம், சிறப்பான சேவைகளில்  ஈடுபட்ட தனி மனிதர், அமைப்பு,  தொண்டு நிறுவனம், பொதுத்துறை நிறுவனம், அரசு நிறுவனம், அரசு சாரா நிறுவனங்களுக்கு  ஸ்கோச் என்ற அமைப்பு  ஸ்கோச் விருது… Read More »சிறப்பான பணி……தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஸ்கோச் விருது

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…ஒரு சவரன் ரூ.46,200-க்கு விற்பனை ….

தமிழகத்தில் இன்று  ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை  தொட்டுள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து… Read More »புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…ஒரு சவரன் ரூ.46,200-க்கு விற்பனை ….

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்….. கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் ஆரவாரம்….

“கோவில் மாநகர்” என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பும், உலக பிரசித்தியும் பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி மதுரை… Read More »வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்….. கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் ஆரவாரம்….

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு… அமைச்சர் மெய்யநாதன் பதிலடி….

நாகப்பட்டினத்தில் சமூக நலத்துறை மற்றும் வேளாண்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் அருண்… Read More »கவர்னர் ஆர்.என்.ரவிக்கு… அமைச்சர் மெய்யநாதன் பதிலடி….

சித்ரா பவுர்ணமி….. திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி… Read More »சித்ரா பவுர்ணமி….. திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர்

2 ஆண்டு பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு துண்டிப்பு….. மின்வாரியம் உத்தரவு

தமிழ்நாடு மின்வாரிய   வருவாய் பிரிவின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர்  மலர்விழி,  மின்வாரிய அனைத்து  மேற்பார்வை பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில்  கூறியிருப்பதாவது: மின்வாரிய தலைவர் தலைமையில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட… Read More »2 ஆண்டு பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு துண்டிப்பு….. மின்வாரியம் உத்தரவு

மழை நீரில் அடித்து வரப்பட்ட ”வெள்ளை நாகம்” … பத்திரமாக மீட்பு….

கோவையில் நேற்று முன் தினம் பெய்த கோடை மழையால் போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் குறிச்சி பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே புகுந்த மழை நீரில் வெள்ளை… Read More »மழை நீரில் அடித்து வரப்பட்ட ”வெள்ளை நாகம்” … பத்திரமாக மீட்பு….

error: Content is protected !!