Skip to content
Home » தமிழகம் » Page 948

தமிழகம்

பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி. மு.க. சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் என் கே கர்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு இளநீர்… Read More »பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

”வி.பி. இராமன் சாலை” யை காணொலி காட்சி வாயிலாக திறப்பு…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  இன்று (25.4.2023) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி. இராமன்  வசித்து வந்த லாயிட்ஸ் கார்னர் என பெயரிடப்பட்ட வீடு… Read More »”வி.பி. இராமன் சாலை” யை காணொலி காட்சி வாயிலாக திறப்பு…

தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்….

உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராமர்… Read More »தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்….

சென்னை… ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வந்தது

  • by Senthil

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 1.97 லட்சம் சதுர மீட்டரில், அதி நவீன ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டப்பட்டது. இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி… Read More »சென்னை… ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வந்தது

கரூரில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி….

கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சல் பை எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில்… Read More »கரூரில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி….

பிளஸ்2 ரிசல்ட் தேதி …… மே 7ல் அறிவிப்பு

  • by Senthil

தமிழ்நாடு, புதுவையில் பிளஸ்2 தேர்வு சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி உள்ளனர். இந்த தேர்வு முடிவு மே மாதம் 5ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  இப்போது அதில்  மாற்றம்… Read More »பிளஸ்2 ரிசல்ட் தேதி …… மே 7ல் அறிவிப்பு

தங்கமணியை சந்தித்து வாழ்த்து பெற்ற திருச்சி மனோகரன்…

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமமுக பொருளாளர் மனோகரன் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார். இந்தநிலையில் மனோகரன் திருச்சி மாவட்ட அதிமுக பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணியை நாமக்கல்லில் உள்ள… Read More »தங்கமணியை சந்தித்து வாழ்த்து பெற்ற திருச்சி மனோகரன்…

சுற்றுலா தளம் செல்ல மேலும் ஒரு ஆன்மீது ரயில்…..

தஞ்சாவூர் வழியாக புனிதத் தலமான காசி மாநகருக்கு அறிவிக்கப்பட்ட ஆன்மீக சுற்றுலா ரயில் பயணிகளின் வரவேற்பை பெற்றதால் மற்றுமொரு ஆன்மீக ரயில் காசிக்கு விடப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. இந்திய… Read More »சுற்றுலா தளம் செல்ல மேலும் ஒரு ஆன்மீது ரயில்…..

கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து 107 டிகிரி பாரன்ஹீட் மேல் பதிவாகி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக… Read More »கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

மே1ம் தேதி கிராம சபை கூட்டம்…. அரசு உத்தரவு

குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம், உலக தண்ணீர் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த… Read More »மே1ம் தேதி கிராம சபை கூட்டம்…. அரசு உத்தரவு

error: Content is protected !!