Skip to content
Home » தமிழகம் » Page 946

தமிழகம்

புதுகையில் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை… Read More »புதுகையில் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து ஒன்றரை வயது குழந்தை பலி….

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி – பிரேமா என்ற தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாக ஆகின்றன. இந்த நிலையில் இவர்களுக்கு ஆதிரா என்ற ஒன்றரை வயதில் பெண் குழந்தை… Read More »வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து ஒன்றரை வயது குழந்தை பலி….

பாலியல் புகார்… பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன்…..

சமீபத்தில் பாதிரியார் பெனட்டிக் அன்றோவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாலியல் தொந்தரவு புகாரில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பேச்சிப்பாறையை சேர்ந்த… Read More »பாலியல் புகார்… பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன்…..

அமுதசுரபி சிக்கனம்-கடன் கூட்டுறவு சங்கத்தில் திடீர் ஆய்வு….

  • by Senthil

தமிழ்நாடு முழுவதும் அமுத சுரப்பி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் என்ற தனியார் நிறுவனம் பல ஊர்களில் அலுவலகம் அமைத்து அன்றாட கூலி வேலை செய்பவர்கள் சிறு வியாபாரிகள் என பலரிடம் தினமும்… Read More »அமுதசுரபி சிக்கனம்-கடன் கூட்டுறவு சங்கத்தில் திடீர் ஆய்வு….

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்…

  • by Senthil

தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 10: 30 மணி அளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர்,… Read More »தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்…

விஏஓ கொலை…. 1 கோடி நிதியுதவி….. முதல்வர் ஸ்டாலின்…

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டம்  வல்லநாடு அடுத்த கோவில்பத்து கிராமத்தில் விஏஓவாக பணியாற்றியவர் லூர்து  பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து கிராம  நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டினர். பின்னர்… Read More »விஏஓ கொலை…. 1 கோடி நிதியுதவி….. முதல்வர் ஸ்டாலின்…

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்கள், மற்றும் பேட்டரியால் இயங்கக்கூடிய நவீன மடக்கு சக்கர… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க வேண்டும்….. குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்…

  • by Senthil

கோடை சாகுபடியும், முன்பட்ட குறுவை சாகுபடியும் தற்போது விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் கிடைப்பதில்லை, ஏஎஸ்டி 16, டிபிஎஸ்-5 உள்ளிட்ட ரக நெல் விதைகள் தேவையான அளவு விவசாயிகளுக்கு… Read More »விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க வேண்டும்….. குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்…

ஆஸி., ல் இருந்து ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை மீட்பு…கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு..

  • by Senthil

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் திருட்டு போனதாக… Read More »ஆஸி., ல் இருந்து ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை மீட்பு…கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு..

சூறைக்காற்றுடன் மழை….. திருச்சி அருகே 10 ஏக்கர் சோளம், எள் பயிர்கள் சேதம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு சூறாவளி காற்றுடன்  கோடை மழை பெய்தது. துறையூர் அருகே உள்ள கோட்டத்தூர் கிராமம் காந்திநகரை சேர்ந்த விஸ்வநாதன் மகன் அசோக்குமார்… Read More »சூறைக்காற்றுடன் மழை….. திருச்சி அருகே 10 ஏக்கர் சோளம், எள் பயிர்கள் சேதம்…

error: Content is protected !!