Skip to content
Home » தமிழகம் » Page 998

தமிழகம்

சென்னை சிறுமி….. காதலனை விஷம் கொடுத்து கொன்றாரா?

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் சஞ்ஜீவ் குமார் (18). இவர் திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த 16… Read More »சென்னை சிறுமி….. காதலனை விஷம் கொடுத்து கொன்றாரா?

பல்பிடுங்கல்…. விசாரணையின்போது அமுதா அதிரடி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்களை அங்கு பணியில் இருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் மற்ற காவல் அதிகாரிகள் துன்புறுத்தி அவர்களின் பற்களை பிடுங்கிதாக புகார்கள்… Read More »பல்பிடுங்கல்…. விசாரணையின்போது அமுதா அதிரடி

எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை…

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் மாதுளம் பூ தெருவை சேர்ந்தவர் செல்வமணி (78). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மகன் தணிகைவேலு (49). இவர் 1997-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் போலீசாக பணியில்… Read More »எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை…

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு , மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

14 ஆண்டுக்கு முன்பு காணாமல் போன நபரை கண்டுபிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்…

நாகை மாவட்டம்,  திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி சன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் நாகை SOS குழந்தைகள் காப்பகத்தில் இரவுநேர காவலராக பணிபுரிந்து வீடு திரும்பும்போது கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல்… Read More »14 ஆண்டுக்கு முன்பு காணாமல் போன நபரை கண்டுபிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்…

ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு -வழிகாட்டும் பயிற்சி முகாம்…

  • by Senthil

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, குழந்தைகள் நலப் பிரிவு ,மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையம், இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் நல சங்கம் இணைந்து ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு… Read More »ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு -வழிகாட்டும் பயிற்சி முகாம்…

அண்ணாமலை பேச்சுக்கு முக்கியத்துவம் தர அவசியமில்லை…. கே.எஸ்.அழகிரி காட்டம்….

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி இன்று நாகப்பட்டினம் வருகை தந்தார். பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவருக்கு நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள வாஞ்சூர் எல்லையில், காங்கிரஸ்… Read More »அண்ணாமலை பேச்சுக்கு முக்கியத்துவம் தர அவசியமில்லை…. கே.எஸ்.அழகிரி காட்டம்….

பேனா நினைவு சின்னம்…. அனுமதி கிடைக்குமா? மத்தியக்குழு இன்று முக்கிய முடிவு

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மற்றொருபுறம்… Read More »பேனா நினைவு சின்னம்…. அனுமதி கிடைக்குமா? மத்தியக்குழு இன்று முக்கிய முடிவு

காங்.,எம்பி திருநாவுக்கரசு உட்பட 244 பேர் மீது திருச்சியில் வழக்கு….

  • by Senthil

ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்து கபட நாடகம் ஆடிய பா.ஜ.க அரசை கண்டித்து திருச்சி ரயில்வே ஜங்சன் முன்பாக திருச்சி மாவட்ட மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரயில் மரியல் போராட்டம்… Read More »காங்.,எம்பி திருநாவுக்கரசு உட்பட 244 பேர் மீது திருச்சியில் வழக்கு….

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 வீரர்களை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் கைது…

  • by Senthil

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பதிண்டா ராணுவ முகாமில் கடந்த 12-ந் தேதி அதிகாலை 4.35 மணியளவில் 4… Read More »பஞ்சாப் ராணுவ முகாமில் 4 வீரர்களை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் கைது…

error: Content is protected !!