Skip to content
Home » திருச்சி » Page 78

திருச்சி

பொன்மலையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர் பலி…

திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் பஸ் நிறுத்தம் பகுதியில் சுற்று திரிந்தவர் ஞானசேகரன் (வயது 55) இவர் திருமணமாகாதவர் காச நோயால் பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று ஞானசேகரன் பொன்மலை ரயில்வே பணிமனை அருகே தனது உடலில்… Read More »பொன்மலையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர் பலி…

திருச்சியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மேல சிந்தாமணி சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு மகேந்திரன், (வயது 20) மகாலிங்கம் (வயது 20)என்ற இரட்டை பிள்ளைகள் உள்ளனர். இந் நிலையில் மகாலிங்கம் திருச்சியில் உள்ள ஒரு… Read More »திருச்சியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

கைதி தப்பி ஓட்டம்…. திருச்சியில் பரபரப்பு….

திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டையில் விசாலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 2ந்தேதி கொள்ளையர்கள் புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 7 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். இது… Read More »கைதி தப்பி ஓட்டம்…. திருச்சியில் பரபரப்பு….

வட சென்னை மக்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும்… SDPI கட்சியின் மாநில தலைவர் …

31 ஆண்டுகளாக பாபர் பள்ளிவாசலை தகர்த்து மாபெரும் அநீதியை வித்தித்திருக்கிறதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். அப்போது நரசிம்மராவ் ஆட்சி காலத்தில்… Read More »வட சென்னை மக்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும்… SDPI கட்சியின் மாநில தலைவர் …

பாபர் மசூதி இடிப்பு தினம்…. திருச்சியில் தமமுக ஆர்ப்பாட்டம்…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அன்று தகர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.… Read More »பாபர் மசூதி இடிப்பு தினம்…. திருச்சியில் தமமுக ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி….

திருச்சி, செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தண்ணீர் அமைப்பின் சார்பாக உலக மண் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும் தண்ணீர் அமைப்பின் செயல்தலைவருமான  கே.சி. நீலமேகம் தலைமை… Read More »திருச்சியில் உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி….

பாபர் மசூதி இடிப்பு தினம்.. திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்… 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட இந்திய நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனடிப்படையில் இன்று திருச்சியில்… Read More »பாபர் மசூதி இடிப்பு தினம்.. திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்… 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

பருவமழை எதிர்கொள்ள…. புதிய ஷட்டர்….. திருச்சி மேயர் அன்பழகன் நேரில் ஆய்வு…

  • by Senthil

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தண்ணீரை உடனடியாக அகற்ற 20 எச்பி டீசல் மோட்டார் கொண்ட பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்ள்ளதை மாண்புமிகு மேயர் மு. அன்பழகன்… Read More »பருவமழை எதிர்கொள்ள…. புதிய ஷட்டர்….. திருச்சி மேயர் அன்பழகன் நேரில் ஆய்வு…

ஸ்டேட் பேங்க் முற்றுகை…. திருச்சியில் பரபரப்பு…

  • by Senthil

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகையை போலிநகை எனக் கூறி வாடிக்கையாளரை காக்க வைத்த வங்கி நிர்வாகம். வங்கியை முற்றுகையிட்ட உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்ணச்சநல்லூர்… Read More »ஸ்டேட் பேங்க் முற்றுகை…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சியில் உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி….

  • by Senthil

திருச்சி, செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தண்ணீர் அமைப்பின் சார்பாக உலக மண் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும் தண்ணீர் அமைப்பின் செயல்தலைவருமான  கே.சி. நீலமேகம் தலைமை… Read More »திருச்சியில் உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி….

error: Content is protected !!