Skip to content
Home » திருச்சி » Page 80

திருச்சி

திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் லோகேஷ் நகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சரவணன் (வயது 37). இவரது மனைவி சித்ரா (வயது 36). திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. மூன்று பெண் குழந்தைகளும்,ஒரு… Read More »திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலைய கட்டுமான பணி தீவிரம்… மேயர் அன்பழகன் ஆய்வு..

  • by Senthil

திருச்சி மாநகராட்சி சார்பில் , பஞ்சப்பூரில் 40.60 ஏக்கரில் பிரமாண்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் , பல்வகைப யன்பாடுகள் மற்றும் வச திகளுக்கான மையம் ரூ .243.78 கோடியிலும் , கனரக சரக்கு வாகன… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலைய கட்டுமான பணி தீவிரம்… மேயர் அன்பழகன் ஆய்வு..

பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை  எதிர்புறம்   உள்ள காந்தி சிலை அருகே இன்று மதியம் திடீரென அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.   உடல் முழுவதும் … Read More »பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

  • by Senthil

திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை  எதிர்புறம்   உள்ள காந்தி சிலை அருகே இன்று மதியம் திடீரென அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.   உடல் முழுவதும் … Read More »பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

மாநில திறனாய்வு போட்டி…. ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் 2 பதக்கம்… கமிஷனர் பாராட்டு…

  • by Senthil

தமிழ்நாடு காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள் (State level Police Duty Meet – 2023) சென்னையில்  5 தினங்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மண்டலத்தை சேர்ந்தகாவல் அதிகாரிகள்… Read More »மாநில திறனாய்வு போட்டி…. ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் 2 பதக்கம்… கமிஷனர் பாராட்டு…

பள்ளியில் கொடுத்த சத்துமாத்திரை… 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி புத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் (பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில்) 9 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவன் வில்பிரிட் பவுல் சிங், கடந்த 1 ஆம் தேதி பள்ளியில் அரசு… Read More »பள்ளியில் கொடுத்த சத்துமாத்திரை… 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி அருகே வேங்கடாசலபதி சேவா சமிதி கோயிலில் 1008 தாமரை மலர்களால் ஸ்ரீசூக்த ஹோமம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சேவா சமிதி, ஆலயத்தில் 1008 தாமரை மலர்களை கொண்டு ஸ்ரீசூக்த ஹோமம் நடந்தது. திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் வெங்கடாஜலபதி சேவா சமிதி ஆலயம்… Read More »திருச்சி அருகே வேங்கடாசலபதி சேவா சமிதி கோயிலில் 1008 தாமரை மலர்களால் ஸ்ரீசூக்த ஹோமம்…

திருச்சி அருகே ஓட்டலில் பணம் கேட்டு மிட்டிய போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது…..

  • by Senthil

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் கடைவீதியில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. அவ்வுணவகத்திற்கு வந்த நபர் சாப்பிட்டு விட்டு அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு, அதில் சில குறைகள் உள்ளது. இதற்கு அபராதமாக ரூ.1,00,000/- அரசுக்கு கட்ட வேண்டும்.… Read More »திருச்சி அருகே ஓட்டலில் பணம் கேட்டு மிட்டிய போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது…..

லால்குடியில் புதிய ரேஷன் கடைக்கு பூமி பூஜை.. எம்எல்ஏ பங்கேற்பு..

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பகுதியில் உள்ள மேலவீதியில் ரூ.18.50 லட்சம் மதிப்பில் புதிதாக நியாய விலை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். லால்குடி நகராட்சி பகுதியில் உள்ள மேலவீதியில்… Read More »லால்குடியில் புதிய ரேஷன் கடைக்கு பூமி பூஜை.. எம்எல்ஏ பங்கேற்பு..

திருச்சி அருகே 2 மகன்களுடன் பெண் மாயம்…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலணியில் கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த பெண் குழந்தைகளுடன் மாயமாகி உள்ளது குறித்து பெண்ணின் அண்ணன் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.… Read More »திருச்சி அருகே 2 மகன்களுடன் பெண் மாயம்…

error: Content is protected !!