Skip to content
Home » மாநிலம் » Page 10

மாநிலம்

உள்ளாட்சி தேர்தலில் 14 பேர் பலி… ஜனாதிபதி ஆட்சிக்கு பாஜ கோரிக்கை..

மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அங்கு தேர்தல் தொடர்பான வன்முறையில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். ஜூன் 8ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், மாநிலம்… Read More »உள்ளாட்சி தேர்தலில் 14 பேர் பலி… ஜனாதிபதி ஆட்சிக்கு பாஜ கோரிக்கை..

மகா.,வில் சரத்பவார் கட்சியை உடைத்த மற்றொரு தலைவருக்கு மத்திய அமைச்சர் பதவி.. பாஜ முடிவு..

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம்  இன்று டில்லியில் நடைபெறுகிறது.  அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில்… Read More »மகா.,வில் சரத்பவார் கட்சியை உடைத்த மற்றொரு தலைவருக்கு மத்திய அமைச்சர் பதவி.. பாஜ முடிவு..

பாஜ கூட்டணியில் சேர்ந்து துணை முதல்வரானார் அஜித்பவார்..

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ஏக்நாத்ஷிண்டே உள்ளார். இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மராட்டிய எதிர்க்கட்சி தலைவருமான அஜித்… Read More »பாஜ கூட்டணியில் சேர்ந்து துணை முதல்வரானார் அஜித்பவார்..

டி ஆர் எஸ் நிர்வாகிகள் 35 பேர் காங்கிரசில் இணைந்தனர்.. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..

தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரில் தொடங்கிய கட்சி, பின்னர் பாரத ராஷ்டிர சமிதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகள் 35 பேர்… Read More »டி ஆர் எஸ் நிர்வாகிகள் 35 பேர் காங்கிரசில் இணைந்தனர்.. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..

கோவையில் இருந்து பாலக்காடு சென்ற ரயிலை நிறுத்து விட்டு சென்ற டிரைவரால் பரபரப்பு..

  • by Senthil

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பாலக்காடு, கோவை வழியாக கர்நாடகா மாநிலம் எஸ்வந்த்பூர் பகுதிக்கு எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் எஸ்வந்த்பூரில் இருந்து ரெயில் புறப்பட்டு நேற்று அதிகாலை 5… Read More »கோவையில் இருந்து பாலக்காடு சென்ற ரயிலை நிறுத்து விட்டு சென்ற டிரைவரால் பரபரப்பு..

பிரபல் இளம் நடிகர் மாரடைப்பால் மரணம்..

‘ஹலோ டாடி’ படத்தில் டாக்டர் விஷ்ணுவர்தனுக்கு மகனாக நடித்தவர், கன்னட நடிகர் நிதின் கோபி. இந்த படத்தின்மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய அளவில் புகழ் பெற்றவர். இது அவரை மேலும் நடிக்கத் தூண்டியதால்… Read More »பிரபல் இளம் நடிகர் மாரடைப்பால் மரணம்..

கடற்படை தளபதி….. முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் பதிவுத்துறையில் சந்தை வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக் குழுவின் முதல் அடுக்கு உயர்மட்டக் குழுவின் தலைவர் தேவ ஜோதி ஜெகராஜன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ………………….. மேலும்… Read More »கடற்படை தளபதி….. முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

2,000 ரூபாய் வாபஸ்.. சந்திரபாபு நாயுடு வரவேற்பு..

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 3 நாட்களாக விசாகப்பட்டினத்தில் ஆந்திர அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்.  அனகாபல்லியில் மாபெரும் கூட்டத்தில் திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி அவர் பேசியதாவது: ரிசர்வ்… Read More »2,000 ரூபாய் வாபஸ்.. சந்திரபாபு நாயுடு வரவேற்பு..

என்ஐஏ விசாரணை தகவல்களை கசிய விட்ட ஐஜி சஸ்பெண்ட்…

கேரளாவில் கடந்த மாதம் ஆலப்புழையில் இருந்து கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. அப்போது உயிருக்கு பயந்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த 3… Read More »என்ஐஏ விசாரணை தகவல்களை கசிய விட்ட ஐஜி சஸ்பெண்ட்…

35,000 லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்ற திருப்பதி ஊழியர்கள் 5 பேர் கைது..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த பக்தர்கள் லட்டு பிரசாதத்துக்காக அங்குள்ள கவுண்ட்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு… Read More »35,000 லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்ற திருப்பதி ஊழியர்கள் 5 பேர் கைது..

error: Content is protected !!