Skip to content
Home » மாநிலம் » Page 4

மாநிலம்

ராஞ்சி திரும்பி முதல்வர் சோரன் விசாரணைக்கு தயார் என அறிவிப்பு.. மனைவியை முதல்வராக்குகிறார்…

  • by Senthil

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகின்றது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் இருந்து வருகின்றார். இவர் மீது நில மோசடி தொடர்பாக… Read More »ராஞ்சி திரும்பி முதல்வர் சோரன் விசாரணைக்கு தயார் என அறிவிப்பு.. மனைவியை முதல்வராக்குகிறார்…

பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்-மந்திரியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்..

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டு வந்தார். ஆனால், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மாநிலத்தில் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன்… Read More »பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்-மந்திரியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்..

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்.. பாஜக ஆதரவுடன் மாலை பதவி ஏற்பு…?

கடந்த 2020-ம் ஆண்டு பிகாரில் நடந்த சட்டபேரவைதேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ் குமார் முதல்வரானார். அதன் பிறகு பாஜகவுடன் அதிருப்தி… Read More »முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்.. பாஜக ஆதரவுடன் மாலை பதவி ஏற்பு…?

ராகுல்காந்தி மீண்டும் கேரளாவில் போட்டி…

  • by Senthil

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2019 நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அமேதி தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் ராகுல்காந்தி… Read More »ராகுல்காந்தி மீண்டும் கேரளாவில் போட்டி…

பட்டன் வேலை செய்யல… இபி அதிகாரியை சஸ்பெண்ட் செய்த கர்நாடக முதல்வர்..

கர்நாடக மாநிலம் மைசூரு அருகேயுள்ள பிரியபட்ணாவில் கடந்த 24 ஆம் தேதி 150 ஏரிகளில் சாகுபடிக்காக நீரை திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மைசூரு மாவட்ட பொறுப்பு… Read More »பட்டன் வேலை செய்யல… இபி அதிகாரியை சஸ்பெண்ட் செய்த கர்நாடக முதல்வர்..

கார் விபத்து… மே.வங்காள முதல்வர் மம்தா உயிர்தப்பினார்…

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பர்த்வான் நகரில் இருந்து கொல்கத்தாவுக்கு முதல்வர் மம்தா காரில் பயணித்தப்போது  கான்வாய் வாகனத்தின் முன்பு கார் ஒன்று திடீரென வந்துள்ளது. இதையடுத்து, கார் ஓட்டுநர் சட்டென பிரேக் போட்டுள்ளார். இதனால்,… Read More »கார் விபத்து… மே.வங்காள முதல்வர் மம்தா உயிர்தப்பினார்…

அசாமில் ராகுல் யாத்திரை தடுத்து நிறுத்தம்.. காங்- போலீஸ் தள்ளுமுள்ளு..

  • by Senthil

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை நாகலாந்து வழியாக தற்போது அசாம் வந்தடைந்துள்ளது. அசாமில் நியாய யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பி.… Read More »அசாமில் ராகுல் யாத்திரை தடுத்து நிறுத்தம்.. காங்- போலீஸ் தள்ளுமுள்ளு..

பெண்ணாக வேடமிட்டு தேர்வு எழுதிய வாலிபர் சிக்கினார்.. மோசடி கும்பலுக்கு போலீசார் வலை..

  • by Senthil

பஞ்சாப்பின் பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பாபா பரீத் பல்லைக்கழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கான தேர்வு ஒன்று நடந்தது. இதில், சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் தேர்வெழுதி உள்ளார். இளம்பெண் போன்று காணப்பட்ட அவரிடம் பயோமெட்ரிக்… Read More »பெண்ணாக வேடமிட்டு தேர்வு எழுதிய வாலிபர் சிக்கினார்.. மோசடி கும்பலுக்கு போலீசார் வலை..

நவோதயா ஹாஸ்டலில் 6ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் தற்கொலை முயற்சி… காரைக்காலில் பரபரப்பு..

  • by Senthil

காரைக்கால் அருகே வரிச்சிகுடி ராயன்பாளையத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 200-க்கும் மேற்பட்ட மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு விடுதியில்… Read More »நவோதயா ஹாஸ்டலில் 6ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் தற்கொலை முயற்சி… காரைக்காலில் பரபரப்பு..

கார்கே பிரதமர் வேட்பாளர் என்பதில் வருத்தம் இல்லை.. சமாதானம் அடைந்தார் நிதிஷ்குமார்..

டில்லியில் கடந்த 19-ம்தேதி நடந்த இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்று திரிணமூல், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பரிந்துரை செய்தன. இதை பல… Read More »கார்கே பிரதமர் வேட்பாளர் என்பதில் வருத்தம் இல்லை.. சமாதானம் அடைந்தார் நிதிஷ்குமார்..

error: Content is protected !!