Skip to content
Home » விளையாட்டு » Page 42

விளையாட்டு

அக்சரிடம் கடைசி ஓவர்…. பாண்டியா கருத்து

  • by Senthil

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஷிவம் மாவி… Read More »அக்சரிடம் கடைசி ஓவர்…. பாண்டியா கருத்து

இலங்கையுடன் முதல் டி20….. 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி,… Read More »இலங்கையுடன் முதல் டி20….. 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா-இலங்கை டி20 போட்டி ….மும்பையில் இன்று நடக்கிறது

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை… Read More »இந்தியா-இலங்கை டி20 போட்டி ….மும்பையில் இன்று நடக்கிறது

ரிஷப் பண்ட் விளையாட சில மாதங்கள் ஆகும்.. புதிய விக்கெட் கீப்பர் யார்?..

கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று… Read More »ரிஷப் பண்ட் விளையாட சில மாதங்கள் ஆகும்.. புதிய விக்கெட் கீப்பர் யார்?..

ஆண்டுக்கு ரூ.1770 கோடிக்கு ரொனால்டோ ஒப்பந்தம்….. சவுதி கிளப் அணி வாங்கியது

போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது.இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில்… Read More »ஆண்டுக்கு ரூ.1770 கோடிக்கு ரொனால்டோ ஒப்பந்தம்….. சவுதி கிளப் அணி வாங்கியது

கவனமாக ஓட்டு… 3 ஆண்டுக்கு முன்னரே ரிஷப் பண்ட்டை எச்சரித்த பிரபல வீரர்..

  • by Senthil

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை டில்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி… Read More »கவனமாக ஓட்டு… 3 ஆண்டுக்கு முன்னரே ரிஷப் பண்ட்டை எச்சரித்த பிரபல வீரர்..

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்…

  • by Senthil

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில்… Read More »கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்…

மெல்போர்னில்…..இந்தியா-பாக் மோதும் கிரிக்கெட் டெஸ்ட்

இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 2007ம் ஆண்டு இருதரப்பு டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதற்குப் பிறகு இரண்டு அணிகளும் தங்களுக்குள் இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை. பல ஆண்டுகளாக நீடித்து வரும்… Read More »மெல்போர்னில்…..இந்தியா-பாக் மோதும் கிரிக்கெட் டெஸ்ட்

ஐசிசியின் 20 ஓவர் கிரிக்கெட்….சிறந்த வீரர் சூர்யகுமார் யாதவ் பெயர் பரிந்துரை

ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 2022 ல் முன்மாதிரியாக இருந்த வீரர்களான சிக்கந்தர் ராசா, சாம் குர்ரான் மற்றும் முகமது ரிஸ்வான்… Read More »ஐசிசியின் 20 ஓவர் கிரிக்கெட்….சிறந்த வீரர் சூர்யகுமார் யாதவ் பெயர் பரிந்துரை

தோனியின் மகளுக்கு பரிசளித்த மெஸ்ஸி ….

கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்து 3-வது முறையாக மகுடம் சூடியது. 1986-ம் ஆண்டுக்கு பிறகு… Read More »தோனியின் மகளுக்கு பரிசளித்த மெஸ்ஸி ….

error: Content is protected !!