Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2026 சட்டமன்ற தேர்தல்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு- கரூர் வீட்டில் கருப்புக்கொடி ஏற்றினார் VSB

  • by Editor

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இன்றைய சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இது தமிழகத்தின்… Read More »தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு- கரூர் வீட்டில் கருப்புக்கொடி ஏற்றினார் VSB

அரியலூர்…ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி இரண்டு பேரும் ஆசை காட்டி மக்களை ஏமாற்றி மோசம் செய்கின்றனர்… சசிகலா குற்றச்சாட்டு

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு, வருகின்ற 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் ஆயிரம் கால் மண்டபம் அருகில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர்… Read More »அரியலூர்…ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி இரண்டு பேரும் ஆசை காட்டி மக்களை ஏமாற்றி மோசம் செய்கின்றனர்… சசிகலா குற்றச்சாட்டு

நாளை வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை: சென்னையில் விஜய் வெளியிடுகிறார்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு… Read More »நாளை வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை: சென்னையில் விஜய் வெளியிடுகிறார்

ஈபிஎஸ்-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: சொத்து விவரப் புகாரில் 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவு

  • by Editor

கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் தொடர்பான தகவல்களை தவறாக தெரிவித்ததாக புகார் எழுந்தது.… Read More »ஈபிஎஸ்-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: சொத்து விவரப் புகாரில் 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவு

திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டிற்குச் சென்று வாக்கு சேகரித்த மத்திய மந்திரி எல்.முருகன்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.… Read More »திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டிற்குச் சென்று வாக்கு சேகரித்த மத்திய மந்திரி எல்.முருகன்

திருச்சியில் சோகம்: தேர்தல் பயிற்சி வகுப்பின் போது கல்லூரி பேராசிரியர் திடீர் மரணம்

  • by Editor

திருச்சியில் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி தூய வளனார் கல்லூரியில் (St. Joseph’s College) இணை… Read More »திருச்சியில் சோகம்: தேர்தல் பயிற்சி வகுப்பின் போது கல்லூரி பேராசிரியர் திடீர் மரணம்

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் டீக்கடையில் டீ ஆத்தி வாக்கு சேகரிப்பு

  • by Editor

வெஞ்சமாங்கூடலூர் பகுதியில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ பிரச்சாரத்தின் போது டீக்கடையில் டீ ஆத்தி பொதுமக்கள் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்… Read More »அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் டீக்கடையில் டீ ஆத்தி வாக்கு சேகரிப்பு

ஜெயங்கொண்டம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

  • by Editor

தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய… Read More »ஜெயங்கொண்டம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

கவுண்டம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமாருக்கு ஆதரவாக நடிகர் ரவி மரியா அனல் பறக்கும் பிரச்சாரம்

  • by Editor

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக நடிகர் மற்றும் இயக்குநர் ரவி மரியா காளப்பட்டி சுற்றுப் பகுதியில் பிரச்சாரம் செய்தார். கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய… Read More »கவுண்டம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமாருக்கு ஆதரவாக நடிகர் ரவி மரியா அனல் பறக்கும் பிரச்சாரம்

அவசரமான தொகுதி மறுவரையறை- தமிழ்நாடே தெருவில் இறங்கி போராடும் .. முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • by Editor

தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்; நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது. தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருவதற்கே… Read More »அவசரமான தொகுதி மறுவரையறை- தமிழ்நாடே தெருவில் இறங்கி போராடும் .. முதல்வர் மு.க.ஸ்டாலின்

error: Content is protected !!