மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி- ஒருவர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் என்ற… Read More »மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி- ஒருவர் பலி















