Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோயம்புத்தூர்

பெண்ணுக்கு ‘கேஷ் ஆன் டெலிவரி’ மூலம் டார்ச்சர்- கோவையில் வாலிபர் கைது

  • by Editor

கோவையில் தனது நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கும் நோக்கில், நூதனமான முறையில் ஆன்லைன் ஆர்டர்களை அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்திய டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாநகரில்… Read More »பெண்ணுக்கு ‘கேஷ் ஆன் டெலிவரி’ மூலம் டார்ச்சர்- கோவையில் வாலிபர் கைது

கோவை- டிச.21ம் தேதி மாரத்தான்- 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  • by Editor

கோயம்புத்தூர் மாரத்தானின் 13வது பதிப்பில் 25,000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள் கோயமுத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை (CCF) சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் ‘வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான்’ 13-வது பதிப்பு வரும்… Read More »கோவை- டிச.21ம் தேதி மாரத்தான்- 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழாவை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர். தமிழ் ஆட்சி மொழி சட்டவிர விழா இன்று முதல் துவங்கி ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது. இதனை… Read More »கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி- உயிருக்கு அச்சம்-

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது அமைதி நகர். இந்த அமைதி நகர் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் குழந்தைகளின் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது, இதில்… Read More »பொள்ளாச்சி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி- உயிருக்கு அச்சம்-

பொள்ளாச்சி கவி அருவியில் வெள்ள பெருக்கு- குளிக்க தடை

  • by Editor

கோவை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல் காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல்… Read More »பொள்ளாச்சி கவி அருவியில் வெள்ள பெருக்கு- குளிக்க தடை

வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல்.. ஒருவர் கொலை- 5 பேர் கைது

  • by Editor

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள லவன் டெக்னோ பிரைவேட் லிமிடெட்டில் என்ற நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் மற்றும் அவரது… Read More »வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல்.. ஒருவர் கொலை- 5 பேர் கைது

திடீரென வீட்டுக்குள் நுழைந்த முள்ளம்பன்றி- பரபரப்பு

  • by Editor

கோவையில் திடீரென வீட்டுக்குள் நுழைந்து அரிய வகை விலங்கான முள்ளம்பன்றி : லாபகமாக பிடித்த வன உயிரின ஆர்வலர்கள் – வனத்துறையினரிடம் ஒப்படைப்பு !!! கோவை, சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள… Read More »திடீரென வீட்டுக்குள் நுழைந்த முள்ளம்பன்றி- பரபரப்பு

கந்துவட்டி விவகாரம்… கோவை அதிமுக பிரமுகர் கைது

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் ஏ காலனியில் வசித்து வருவார் தீபா இவர் கடந்த 4மாதத்திற்கு முன்பாக முத்துகவுண்டன் லேஅவுட் சேர்ந்த அதிமுக நகர இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் என்பவரிடம் ஒரு லட்ச… Read More »கந்துவட்டி விவகாரம்… கோவை அதிமுக பிரமுகர் கைது

கோவை அருகே முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்- பரபரப்பு

  • by Editor

கோவை அன்னூர் அருகே காக்கா பாளையம் கிராமத்தில் உள்ள தைலமர தோப்பில் முகாமிட்டுள்ள மூன்று காட்டு யாணைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காக்கா பாளையம் பகுதியில் இன்று அதிகாலை… Read More »கோவை அருகே முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்- பரபரப்பு

வாக்குப்பதிவு எந்திரம் சாிபார்க்கும் பணி ஒரு மாதம் நடைபெறும்- கோவை கலெக்டர்

  • by Editor

தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் முடிக்கி விட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் தீவிர வாக்காளர் திருத்தம் பணி, இறுதி கட்டத்தை… Read More »வாக்குப்பதிவு எந்திரம் சாிபார்க்கும் பணி ஒரு மாதம் நடைபெறும்- கோவை கலெக்டர்

error: Content is protected !!