Skip to content

Uncategorized

மன நிம்மதி வேண்டி… திருவண்ணாமலையில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்..

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம்… Read More »மன நிம்மதி வேண்டி… திருவண்ணாமலையில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்..

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு…. பார்வையாளர் பலி…

குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு விழாவில் பார்வையாளர் ஒருவர் மாடு முட்டி சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை என்கிற இராட்சண்டார் திருமலையில்… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு…. பார்வையாளர் பலி…

மீன் பிடி வலையில் சிக்கிய குட்டி முதலை… தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே மீன் பிடி வலையில் முதலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த முதலை மீட்கப்பட்டு அணைக்களை முதலைகள் காப்பகத்தில் விடப்பட்டது. தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே கூடலூர் கிராமத்தில் வெண்ணாற்றில் மீனவர்கள்… Read More »மீன் பிடி வலையில் சிக்கிய குட்டி முதலை… தஞ்சையில் பரபரப்பு..

தேசிய அளவில் கராத்தே போட்டியில்… 13 பதக்கங்கள் வென்று கோவை மாணவர்கள் அசத்தல்…

குஜராத் மாநிலம் ஆனந்த நகரில் 14 வது தேசிய அளவிலான ஷோட்டோ கான் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இந்திய கராத்தே அமைப்பின் துணை தலைவர் ஹன்சி கல்பேஷ் மக்வானா ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.. சப் ஜூனியர்… Read More »தேசிய அளவில் கராத்தே போட்டியில்… 13 பதக்கங்கள் வென்று கோவை மாணவர்கள் அசத்தல்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை முதல் நடந்து வருகிறது.  மதியம் 12.30 மணி வரை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில்  திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி முதலிடத்தில்  இருந்தார்.  இவர் இறுதிச்சுற்றுக்கு… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா… தஞ்சை மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை…

திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை… Read More »திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா… தஞ்சை மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை…

கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை

2002ல்  சென்னை மாநகராட்சி  கூட்டம் நடந்தபோது,  அதிமுக உறுப்பினர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மா. சுப்பிரமணியன்(தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்)  மற்றும்   முன்னாள் எம்.எல்.ஏ. பாபு, திமுக கவுன்சிலர்கள்  சிவாஜி,  தமிழ்வேந்தன் ஆகியோர் மீது… Read More »கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை

இனி பாடி மாடிபிகேசன் செய்யமாட்டேன்- ஜாமீனில் வந்த டாட்டூ ஹரிஹரன் பேட்டி

திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர் மேல சிந்தாமணி பஜார் பகுதியில் ‘ஏலியன்’ என்ற பெயரில் டாட்டூ மையம் நடத்தி  வந்தார்.   இந்த தொழிலில் தனித்துவமாக கலக்க வேண்டும் என்பதற்காக… Read More »இனி பாடி மாடிபிகேசன் செய்யமாட்டேன்- ஜாமீனில் வந்த டாட்டூ ஹரிஹரன் பேட்டி

இலவச டோக்கன் பெற கூட்ட நெரிசல்- திருப்பதியில் 6 பக்தர்கள் பலி

வைகுண்ட ஏகாதசியையொட்டி  நாளை  முதல், 19-ம் தேதி வரை திருமலையில்  சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பதியின் விஷ்ணு நிவாஸம்… Read More »இலவச டோக்கன் பெற கூட்ட நெரிசல்- திருப்பதியில் 6 பக்தர்கள் பலி

அதிமுக முககவசம்- அமைச்சர் பதிலடி

டங்ஸ்டன் தடுப்போம் மேலூரை காப்போம்,   என்ற வாசகங்கள் அடங்கிய முக கவசம் அணிந்தபடி  அதிமுகவினர் இன்று சட்டமன்றத்துக்கு வந்தனர்.  இதற்கு  பதிலளித்து  நிதித்துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் பேசியதாவது: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு  அனுமதி… Read More »அதிமுக முககவசம்- அமைச்சர் பதிலடி

error: Content is protected !!