பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் தண்ணீர் புகுந்தது
மாண்டஸ் புயல் நேற்று இரவு கரைகடந்தது. அப்போது கடலோர மாவட்டமான மயிலாடுதுறையில் பெரும் பாதிப்பு இருக்கும் என கருதி மாவட்ட நிர்வாகம் முன்றேபாடு பணிகளை செய்திருந்தது. புயல் கரைகடந்தபோது தரங்கம்பாடி பெருமாள்பேட்டை உள்பட பல… Read More »பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் தண்ணீர் புகுந்தது