Skip to content
Home » Uncategorized » Page 89

Uncategorized

பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் தண்ணீர் புகுந்தது

மாண்டஸ் புயல் நேற்று  இரவு  கரைகடந்தது.  அப்போது  கடலோர மாவட்டமான மயிலாடுதுறையில் பெரும் பாதிப்பு இருக்கும் என கருதி மாவட்ட நிர்வாகம் முன்றேபாடு பணிகளை செய்திருந்தது. புயல் கரைகடந்தபோது  தரங்கம்பாடி பெருமாள்பேட்டை உள்பட பல… Read More »பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் தண்ணீர் புகுந்தது

மாண்டஸ்…. தடைபட்ட மின்சாரம் இன்று பிற்பகலுக்குள் வழங்கப்படும்…அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Senthil

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று  நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரைகடந்தது.  புயல் கரையை கடக்க தொடங்கியபோது, பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்… Read More »மாண்டஸ்…. தடைபட்ட மின்சாரம் இன்று பிற்பகலுக்குள் வழங்கப்படும்…அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

புயலை எதிர்கொள்ள 11 ஆயிரம் ஊழியர்கள் தயார்…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Senthil

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கடந்த ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை 44 ஆயிரம் பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலை… Read More »புயலை எதிர்கொள்ள 11 ஆயிரம் ஊழியர்கள் தயார்…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

திருச்சியில் 2 மாத குழந்தை பரிதாப பலி……

  • by Senthil

திருச்சியில் இரண்டு மாத குழந்தை பரிதாப பலி…. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை சாக்சீடு குழந்தைகள் காப்பகத்தில் இரண்டு மாத குழந்தை சேர்க்கப்பட்டது. திண்டுக்கல் குழந்தை நல கமிட்டி சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு… Read More »திருச்சியில் 2 மாத குழந்தை பரிதாப பலி……

உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கூடுதல் மனு தாக்கல்

  • by Senthil

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ” நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ்… Read More »உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கூடுதல் மனு தாக்கல்

மாண்டஸ் புயல்…. சென்னையில் 7 விமானங்கள் ரத்து

வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும்,… Read More »மாண்டஸ் புயல்…. சென்னையில் 7 விமானங்கள் ரத்து

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது….. படங்கள்..

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதலாம் புறப்பாடாக உற்சவர் நம்பெருமாள் காலை 8 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு சந்தனு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது….. படங்கள்..

திருச்சி மாநகராட்சி சார்பில் நாய்களுக்கு கருத்தடை…. படங்கள்

  • by Senthil

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் நாய்கள் கருத்தடை மற்றும் ரேபிஸ் நோய் தடுப்பு மையம் மாநகராட்சியில் 3 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர்,அரியமங்கலம் குப்பை கிடங்கு,கொட்டப்பட்டு ஜேகே நகர் ஆகிய பகுதிகளில் புதிதாக… Read More »திருச்சி மாநகராட்சி சார்பில் நாய்களுக்கு கருத்தடை…. படங்கள்

வேகத்தை அதிகரித்த மாண்டஸ்……மாமல்லபுரத்தை நெருங்குகிறது…..

வங்கக்கடலில் கடந்த 5-ந்தேதி உருவான இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று அதிகாலையில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த மாண்டஸ் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து,… Read More »வேகத்தை அதிகரித்த மாண்டஸ்……மாமல்லபுரத்தை நெருங்குகிறது…..

ரேஷன் கடை ஊழியரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த விசிக நிர்வாகி…..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கொலந்தானூர் பகுதியில் அமைந்துள்ள அம்மன் நகர் நியாய விலை கடையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னால் மாவட்ட செயலாளர் பகலவன் என்ற பாஸ்கரன் என்பவர் போஸ்டர் ஓட்டுவதற்கு 5000 ரூபாய் பணம்… Read More »ரேஷன் கடை ஊழியரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த விசிக நிர்வாகி…..

error: Content is protected !!