Skip to content
Home » இந்தியா » Page 135

இந்தியா

ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம்….. உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்  தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது.  மதுரை அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றவை. இதற்கிடையே கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை… Read More »ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம்….. உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜு அதிரடி மாற்றம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை மந்திரியாக இருந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறைக்கு மாற்றபட்டுள்ளார். சட்டத்துறை மந்திரியாக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.… Read More »மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜு அதிரடி மாற்றம்

கர்நாடக முதல்வர் பதவி……5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது…. டில்லியில் நடந்தது என்ன?

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. அதாவது 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை… Read More »கர்நாடக முதல்வர் பதவி……5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது…. டில்லியில் நடந்தது என்ன?

அரியானா பாஜக எம்.பி. மரணம்

அரியானா மாநிலம் அம்பாலா எம்.பியும் பாஜக தலைவருமான ரத்தன் லால் கட்டாரியா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 72. மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினரான ரத்தன் லால் கட்டாரியா, உடல் நலம்… Read More »அரியானா பாஜக எம்.பி. மரணம்

திருமணத்தன்று விஷம்குடித்த மணமக்கள்…. மாப்பிள்ளை பலி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மணமக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் திருமணத்தன்று இருவரும் விஷம் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மணமகன் (வயது 21) பரிதாபமாக உயிரிழந்தார்.மணமகள் (வயது 20) உடல்நிலை… Read More »திருமணத்தன்று விஷம்குடித்த மணமக்கள்…. மாப்பிள்ளை பலி

ஜல்லிக்கட்டு வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை  அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றவை. இதுதவிர பல மாவட்டங்களில் கோவில் விழாக்களையொட்டியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு… Read More »ஜல்லிக்கட்டு வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

கர்நாடக முதல்வர் சித்தராமையா….20ம் தேதி பதவியேற்கிறார்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. அதாவது 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை… Read More »கர்நாடக முதல்வர் சித்தராமையா….20ம் தேதி பதவியேற்கிறார்

அசாம் பெண் சிங்கம் என அழைக்கப்பட்ட எஸ்ஐ. லாரி மோதி பலி…. கொலையா?

அசாம் மாநிலத்தில் நகோன் மாவட்டம் மொரிகொலாங் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக செயல்பட்டவர் ஜுமொனி ரூபா (வயது 30). மோசடி வழக்கில் தனது வருங்கால கணவரையே ஜூமொனி கைது செய்தார். மேலும், குற்றவாளிகள் மீது அதிரடி… Read More »அசாம் பெண் சிங்கம் என அழைக்கப்பட்ட எஸ்ஐ. லாரி மோதி பலி…. கொலையா?

சத்தீஷ்கர் அரசு வழக்கில்…….அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்கரில் மதுபான முறைகேடு பற்றிய வழக்குகளின் விசாரணையில் அமலாக்க துறை ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த மதுபான ஊழல் பற்றி அமலாக்க… Read More »சத்தீஷ்கர் அரசு வழக்கில்…….அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

கர்நாடக முதல்வர் பதவி….. சித்தராமையாவுக்கு வாய்ப்பு

கர்நாடக மாநில தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.  முன்னாள் முதல்வர்… Read More »கர்நாடக முதல்வர் பதவி….. சித்தராமையாவுக்கு வாய்ப்பு

error: Content is protected !!